வாசகர்கள் கருத்துகள் ( 12 )
ஆமாம் இவங்க விதிகளை மீறவே மாட்டாங்க சுத்தமான அக் மார்க் நியாயவான்கள்
"எந்த பயங்கரவாதியும் எந்த விதிகளையும் கடைபிடிப்பது இல்லை எனவே, அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளும் எந்த விதிகளும் இல்லை" இதில் மாற்றுக் கருத்து இல்லை ஆனால் பன்னாட்டு அமைப்புகள் இந்தியாவுக்கு எதிராக சதி செய்கின்ற நிலையில் இதைப் போல வாய்விட்டு மாட்டிக் கொள்ளக் கூடாது பயங்கர வாதிகளுக்கு எதிரான செயல்களில் பொய்யும் சொல்லலாம் சில நேரங்களில் வீரத்தைவிட விவேகம் அவசியம் மோடி போல ஒரு மனிதர் இன்றிருக்கலாம் ஆனால் நாளை பிரதமராக வருபவர் மன்மோகன் சிங்கைப் போல இருந்தால் என்ன செய்ய
அட தேர்தல் வந்துவிட்டதல்லவா அதற்குத்தான் இந்த வேலை
வலிமையான பாரதத்தை உருவாக்கியதில் திரு ஜெய்சங்கர் அவர்களின் பங்கும் உண்டு இவர் நம் நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து
இந்தியாவின் மகுடம் நமது வெளியுறவுத்துறை அமைச்சர் இதுவரை இந்தியா கண்டிராத மாணிக்கம் இதற்காகவே பிஜேபி ஜெபிக்கவேண்டும்
வாழ்க பாரதம்...! பாரத நாட்டின் வலிமையை உலகறிய செய்ய வேண்டும்...!
பயங்கரவாதிகளுக்கு தெரிந்த மொழியில் பேசினால் தான் புரியும்
What a candid ரெஸ்பான்ஸ் by ஸ்ரீ Jayashankar and an appropriate caption by you for that
ஐயா ஸ்டாலின் முதல்வரான நீஙகள் இப்போ எவ்வளவு ரீல் சுத்தினாலும் பயனில்லை மக்கள் நம்பும் எல்லையய் தாண்டி விட்டீர்கள் கடைய்யசி நேரத்திலாவது பொய் வாய் பேசாமல் உண்மையாகா அரசு பணத்தை மக்களுக்கா நலனுக்கு திட்டத்தில் செலவு செய்ய கவனம் செலுத்துங்ள்
இதுபோன்ற துணிச்சலான வெளியுறவு அமைச்சர் மற்றும் பிரதமரை நாம் பெற்றிருப்பதற்கு ஒவொரு இந்தியனும் பெருமையடையவேண்டும் போர் சூழலில் வெளிநாடுகளிலிருந்து நம் இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர் அவர்களை கேட்டால் நமது பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சரின் அருமை தெரியும்
மேலும் செய்திகள்
பாஜ தேசிய செயல் தலைவராக நிதின் நபின் நியமனம்
1 hour(s) ago | 1
கடைசி போட்டியில் தோல்வியுடன் விடை பெற்றார் ஜான் சீனா
6 hour(s) ago | 3
ரூ.2 கோடி பிணைத்தொகை கேட்டு இந்தியர்கள் 3 பேர் லிபியாவில் கடத்தல்
7 hour(s) ago | 3
பெங்களூரு விமான நிலையம் திருட்டு சம்பவங்களில் முதலிடம்
11 hour(s) ago | 2