வாசகர்கள் கருத்துகள் ( 5 )
காலாகலமாக வெளிநாட்டு மாணவர்கள் வந்து அதிகமா ஃபீஸ் கட்டி ஐ.ஐ.டி, என்.ஐ.டி, மருத்துவக் கல்லூரிகளில் படிக்கிறார்களே. அதுபோல் பஞ்சாபிகளும் வந்து படிக்கட்டுமே. எதுக்கு கோட்டா?
பொதுவாக இட ஒதுக்கீட்டின் பலன் தேவைப்படுபவர்களுக்கு போய்ச்சேரவில்லை.
தேசிய இட ஒதுக்கீடு சட்டம் எதிராக மாநில நிர்வாகம் எடுக்கும் எந்த கொள்கை முடிவும் செல்லாது. சாதி இட ஒதுக்கீடு இன்னும் சரியாக அமுல்படுத்த வில்லை. இதில் மத, என் .ஆர் . ஐ . இட ஒதுக்கீடு. நிராகரிப்பு மிகவும் சரியே. கோட்டா டாக்டர் கட்டாயம் இந்தியாவில் பணி . அரசியல், வெளி நாடு என்றால் பணம் திருப்ப வசூல் சட்டம்.
எல்லா ஒதுக்கீடுமே பித்தலாட்டம் தான். திறமைக்கு மட்டுமே வாய்ப்பு என்ற கொள்கை தான் நிரந்தரம். வேறு எந்த நாட்டில் ஒதுக்கீடு இருக்கிறது?
இங்கே தமிழ்நாட்டில் என் ஆர் ஐ கோட்டாவில் முதலில் அட்மிஷன் நடைபெற்ற பின்னர் மாணவர்கள் விலகிக் கொள்கின்றனர் . அந்த கோட்டாவில் அந்த இட ஒதுக்கீட்டில் சாதாரண பணம் படைத்த வசதி உள்ள மாணவர்கள் சேர்கின்றனர் இந்த ஊழலானது அனைத்து மருத்துவ கல்லூரி கல்லூரிகளிலும் நடக்கிறது இதற்கு இந்த சீட்டுக்கு இத்தனை லட்சம் என வருடத்திற்கு வசூலிக்கப்படுகிறது கூடுதல் கட்டணமாக பல லட்சங்கள் தனியாக செலுத்த வேண்டும்.