வாசகர்கள் கருத்துகள் ( 14 )
ஜி.எஸ்.டி என்பது வரி கிடையாது. நுகர்வு, சேவை கட்டணம். வீட்டில் தயாரிக்கும் டீ க்கு கட்டணமில்லை. கடையில் பிறர் உழைப்பை படுத்தும் போது கட்டணம். மாநில நிர்வாகம் பத்திர பதிவு, டாஸ்மாக், பெட்ரோல் வரி... போன்றவற்றில் நிதி கொள்கை முடிவு செய்து ஏராளம் வருவாய் ஈட்டும். ஜி. எஸ். டி. வசூல் நிதி, பாதுகாப்பு சேவை செய்யும் மத்திய அரசு மற்றும் அடிப்படை தேவைகள் வழங்கும் மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகள் தான் பெற வேண்டும். மொழி வாரி மாநிலம் தவறு. இந்தியாவை தற்போது நான்கு மாகாணங்கள் ஆக்க வேண்டும்.
It is regret still people could not understand and read the figures of GST in economic point of view. In Oct 24, Tamilnadu GST collection is just 4% of national GST collection . It indicates Tamilnadu is trialing the consumption of goods GST is collected at point of sale comparing other smaller states like Karnataka , Gujarat even though population wise Tamilnadu is far head of these states . So Tamilnadu people are poor and do not have purchase capacity comparing these small states like Karnataka and Gujarat
GST வரி என்பது வருமானத்தின் மீதான வரி இல்லை ...நுகர்வோர் மீதான வரி .. ஏழைகள் நடுதரமக்கள் மீதான வரி , ஆகவே GST உயர்ந்தால் பெருமை இல்லை ..... மக்களின் பாக்கெட்டில் இருந்து ஒரு மணி நேரத்திற்கு 10 ரூபாய் பிடுங்கப்படுகிறது
அந்நிய முறையிலான கார்போரேட்டு கொள்ளைகள் தமிழகத்தில் பெருமளவு ஒடுக்கப்பட்டுள்ளது
நாட்டின் மக்கள் தொகையில் தமிழகம் ஆறு சதவீதம். ஜிஎஸ்டி வசூலிலும் அதே சுமார் ஆறு சதவீதம் மட்டுமே தமிழகத்தின் பங்கு. ஆக நாம் ஒன்றும் அதிக சதவீத வரி செலுத்துவதில்லை. நமது ஜிஎஸ்டி வசூல் வட மாநிலங்களுக்கு போகிறது என்பதில் கொஞ்சமாவது உண்மை இருக்கா?
திமுக அரசு ஜிஎஸ்டி வருவாயை மத்திய அரசு சரியாக வழங்கவில்லை என்று உருட்டுவார்கள். இவர்களுக்கு பெட்ரோல் டீசல் வாட் பெரிய தொகை கிடைக்கிறது. மேலும் வாகன வரி பத்திர பதிவு கனிம வளம் சொத்து வரி டாஸ்மாக் உண்மையான வருவாய் லஞ்சம் ஊழல் வருமானம் எவ்வளவு வருகிறது என்று சொல்ல சொல்லமாட்டார்கள். கடன் அதிகமாவது பற்றி பேசுவார்கள்.அரசின் அங்கமாக இருக்கும் ஒவ்வொருவரும் சொத்து எத்தனை மடங்கு உயர்ந்தது என்று சொல்ல மறந்து விடுவார்கள்.
என்ன என்ன பொருள் விலை நார்மலை விட அதிகமாகி உள்ளது என சொல்ல முடியுமா???
திமுக அரசு ஜி
மக்களின் ரத்தம்! அட்டைப்பூச்சியாய் உறிஞ்சுகின்றனர்.
பெட்ரோல் டீசல் liqur தவிர சாதாரண மக்கள் பெரிசாக பாதிக்க படுவதில்லை. 40 லட்சம் வரை கிஸ்தி தேவை இல்லை. பெட்ரோல் டைசல் வரி GST உல் வர மத்திய அரசு தயார் .. மணிலா அரசுகள் தயாரில்லை .
இந்த G S T வருமானத்தை, ஒவ்வொரு மாநிலத்திலும் ஆளும் கட்சியானது , மத்திய அரசுக்குச் செலுத்தியது போல , சில திருடர்களும் அவர்களின் உ பி களும், உருட்டுவார்கள். இது பூராவும் மக்கள் வாங்குகிற பொருட்களுக்கும் இதர சேவைகளுக்கும் செலுத்திய வரி என்பது எல்லோரும் ஞாபகம் வைத்துக் கொள்ளணும்.