வாசகர்கள் கருத்துகள் ( 12 )
ரப்பர் ஸ்டாம்ப் இவர். நியாயம் எல்லாம் எதிர்பார்க்க முடியாது.
சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக சபாநாயகர் தேர்தல். இண்டி கூட்டணிக்கு ஆறுதல் தோல்வி. காரணம் அந்த இணக்கத்தை உடைத்தாயிற்று. அடுத்து துணை சபாநாயகர் தேர்வு. சாதாரணமாக இந்த பதவி எதிர்கட்சிக்கு வழங்கப்படும். கடந்த பத்து வருடங்களாக எதிர்க்கட்சி என்பது இல்லாததால் காங்கிரஸ் பதட்டத்தில் நமக்கு வர வேண்டிய பதவி வருமா ? வராதா ? என்பது தெரியாமல் விழி பிதுங்கி சபாநாயகர் தேர்தலில் சச்சரவு செய்தது. இப்போது இந்த துணை சபாநாயகர் பதவியை பிஜேபி கட்டாயம் எதிர் கட்சிக்கு விட்டுத் தர வாய்ப்பில்லை. ஆப்பு புடுங்கிய குரங்காகிப் போனது காங்கிரசும் இண்டி கூட்டணியும்.
திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் படு தோல்வி
சபாநாயகர் தேர்தலில் நின்றால் தோல்வி நிச்சயம் என்று அறிந்தும் தான் எதிர்க்கட்சி தலைவர் ஆகிவிட்டோம் என்ற மமதையில் பாவம் ரமேஷை பலிகடா ஆக்கிவிட்டார் ராகுல்.
நெல்லிக்காய் மூட்டை இந்தியா கூட்டணி ஹாஹாஹா
மாண்புமிகு சபாநாயகருக்கு வாழ்த்துக்கள். மோடிஜி மிக அழகாக கூட்டணி கட்சிகளை கட்டுக்கள் வைத்திருக்கிறார்
வாழ்த்துக்கள்
தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ...
இந்தி கூட்டணி ஆரம்பமே தோல்வி . 303 மெம்பெர் இருப்பதால் நிச்சயம் கடைசி வரை சென்று மூக்கு உடைக்கப்படும்
பாராளுமன்ற சபாநாயகராக ஓம் பிர்லா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி. தேசிய ஜனநாயக முன்னணியின் முதல் வெற்றிக்கு வாழ்த்துக்கள்.
மேலும் செய்திகள்
ஒடிஷாவில் நீடிக்கும் கனமழை இருவர் பலி; இருவர் மாயம்
2 hour(s) ago
ஆயிரக்கணக்கானோர் உயிர் காத்த கேரள போலீசின் ரத்த வங்கி சேவை
2 hour(s) ago | 1
விஜயதசமி சிலம்பு சண்டை ஆந்திராவில் இருவர் பலி
2 hour(s) ago