வாசகர்கள் கருத்துகள் ( 4 )
ஊழல் செய்து அதில் நோபல் பரிசும் வாங்கிய நிபுணர். ஆகவே மத்திய அரசு விசாரணை அமைப்புக்களை காஷ்மீருக்கு அனுப்பி வைப்பது இந்தியாவுக்கு நல்லது.
ஊழல் செய்து அதில் நோபல் பரிசும் வாங்கிய நிபுணர். ஆகவே மத்திய அரசு விசாரணை அமைப்புக்களை காஷ்மீருக்கு அனுப்பி வைப்பது இந்தியாவுக்கு நல்லது.
இந்திய ஜனநாயகத்தின் வலிமையை உலகிற்கு பறைசாற்றும் வகையில் ....விழா மிக பிரமாண்டமாக நடைபெற வேண்டும் .... ஆட்சி அமைப்பவர்கள் ..இந்தியா தம் தாய்நாடு என்ற உணர்வோடு இறையாண்மையை காக்கும்வகையில் மத்திய அரசுடன் இணைந்து நல்லாட்சி தருக ...
காங்கிரசுக்கு சபா நாயகர் பதவி கூட கிடையாதா. மந்திரி பதவிதான் இல்லையே.