வாசகர்கள் கருத்துகள் ( 27 )
நேரு வோட தாத்தா மேல பழியை போட்டாலும் போடுவாங்க கில்லாடிகள்
2014 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஒலிம்பிக் வீரர் போல் அதி வேகமாக இந்தியாவின் முதல் பணக்காரராக வெற்றி பெற்ற அதானி கடைசியில் பல லட்சம் கோடி கொண்ட SEBI அமைப்பையும் தட்டிச்சென்று விட்டார் . இன்னும் ஒன்று தான் பாக்கி உள்ளது - பிரதமர் பதவி . ரேஷன் அரிசி கோதுமை சாப்பிட்டு வாழும் 80 கோடி ஏழை மக்கள் அதானிக்கு வாக்களித்து இந்தியாவை அவரிடம் ஒப்படைக்க வேண்டும் .
அதானி சிறந்த தேசப்பற்றாளர். எலிகுட்டியாக இருந்த இந்தியாவின் பொருளாதாரத்தை டைனோசராக மாற்றியவர் அதானி. வெளிநாட்டு சதிகாரர்கள் ராகுலை தூண்டிவிட்டு, இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்க அதானி மீது பழிபோடுகிறார்கள். ஆனால் இந்தியா இதை வேடிக்கை பார்க்காது. அடானியை சீண்டினால், புலியாக சிலிர்த்தெழுந்து, ராகுல் ஜெயிலுக்குள் போவார். இந்தியாவின் பொருளாதாரத்தை சிதைக்க யார் முயன்றாலும், தாங்கமுடியாத வலியை உணரநேரிடும்.
அப்போது அதானி உங்கள் ஆள் என்று ஒத்துக் கொள்கிறீர்கள், அப்படித்தானே?
அதாவது, ஹிண்டன்பர்க் இந்திய வளர்ச்சியை தடுக்க இத்தாலிய மாபியாக்களால் ஏவப்பட்ட கைக்கூலி என கூறுகிறீர்கள்.....
அதானி பங்குகள் இன்று 1-3% கீழிறங்கின. ஆனால் நிப்டி 20 புள்ளிகள்தான் இறங்கியது. ஷார்ட்செல்லிங் செய்தவர்கள் முழிக்கிறார்கள் . இன்று சந்தை அதலபாதாளத்தில் இறங்கும் என்று நினைத்தவர்கள் தலையில் கைகளை வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
please check Adani stocks recovered sun tv lost 10%, Adani stocks on the range 3-5% like others higher loss by percentage was seen for sun tv due to weak results
பல ஊழல்களில் இன்னமும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இதற்கிடையில் மேலும் பல ஊழல்கள் நடந்தவண்ணம் உள்ளன.
இதே எலன் மாஸ்க் னு சொல்லுங்க இந்த அடிமை கூட்டம் காலில் விழுந்து வணங்கும்....... இப்பதான் சபரீசன் பல கோடிகளுக்கு அச்சாரம் அதானியோடு போட்டார்.... அதை பத்தி பேசமாட்டானுங்க இந்த உபி...... ஒரே ஒரு குடும்பம் மொத்த தமிழ் நாட்டையும் வளைத்து போட்டுள்ளதை பேசுங்கடா
வெள்ளைத் தோலுக்கு அடிமைகள் இந்திய மீடியா வும், எதிர் கட்சிகளும்.
வர்ணாஸ்ரமத்தை ரொம்ப கரெக்டா follow பன்றாங்க போல
மாதவி புச் குடும்பத்தினர் அவர் SEBI யில் சேருவதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பே அடானி சம்பந்தப்பட்ட பங்குகள் முழுவதையும் விற்று விட்டனர். SEBIபணியில் சேரும் நேரத்தில் அவருடைய அனைத்து முதலீட்டு விவரங்களையும் SEBI யிடம் தெரிவி்ததுவிட்டனர். இப்போது இருவருக்கும் தொடர்பு எனக் கூறுவது காங் தூண்டுதலின் பேரில்தானே?. காங்கிரசை மக்களும் நம்பவில்லை. முதலீட்டாளர்களும் மதிக்காததால் இன்று பங்குச் சந்தை குறியீட்டெண் ஏறியுள்ளது.
ஹி ஹி ஹி ஹி .....சொல்லு சொல்லு. எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் ... ஹி ஹி ஹி
மேலும் செய்திகள்
காங்., மாநில செயலாளர் கிறிஸ்துமஸ் வாழ்த்து
5 hour(s) ago
கிறிஸ்தவர்களுக்கு ப்ளம் கேக் வழங்கல்
5 hour(s) ago
விளம்பர செய்தி நலத்திட்ட உதவிகள் த.வெ.க., வழங்கல்
5 hour(s) ago
வாஜ்பாய் பிறந்த நாள்
5 hour(s) ago
வாஜ்பாய் பிறந்தநாள்: பா.ஜ., கொண்டாட்டம்
5 hour(s) ago
வாஜ்பாய் பிறந்த நாள் விழா கவர்னர், முதல்வர் மரியாதை
5 hour(s) ago