வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இப்பொழுது தான் ஆட்டை கடித்து மாட்டுக்கு வந்து இருக்கிறார்கள். சாதாரண பொது மக்களிடம் இருந்து முன்னாள் திமுக ஆட்களிடம்தமிழ்நாட்டு ரௌடிகள்.... எப்பொழுது மனுஷனை கடிக்கிறார்களோ,அப்பொழுது தான் இந்த அரசு முழிக்கும் என்று நினைக்கிறேன்....அதுவரைக்கும் நன்றாக தூங்கட்டும் உளவுத்துறையுடன் சேர்ந்து.....
திமுக என்றால் பொதுவாக அதன் செயல் பாடு இப்படி உள்ளது தி -தினம்தினம் மு- முன்னோடி கொலை கொள்ளை ஊழல் கற்பழிப்பு மாநிலம் க- கண்ட கண்ட இடங்களில்
போகிற போக்கைப் பார்த்தால் கருணாநாடு என்று மாற்றாமல் கொலைநாடு என்று மாற்ற வேண்டி வந்து விடும் போல் இருக்கிறது. குடும்பம் மொத்தமும் பதவியில் உட்கார்ந்து கொண்டு கும்மி அடித்துக் கொண்டு இருக்கிறது.
மீண்டும் புரளி என்று சொல்வார் முதல்வர். தவறுகளை திருத்தவே மாட்டார்.
விடியல் ஆட்சியில் தினம் இது சாதாரண நிகழ்வு.
இந்த இரண்டு ரவுடிகளும் 15க்கு மேற்பட்டவர்கள் கொலை நடந்துள்ளது இவர்கள் இரண்டு பேரையும் எப்பயுமே என்கவுண்டர் பண்ணி தள்ளி இருக்கணும் உறவினர் ரவுடியை சேர்த்து என்கவுண்டர் பண்ணி இருக்கணும்
எதுக்கு விசாரணை? பட்டப் பகலிலேயே வெட்டிக் கொன்னுட்டு தாராளமா நடமாடலாமே. எதுக்கு ராத்திரி தூக்கத்த கெடுத்துக்கிட்டுன்னு விசாரிப்பாங்களோ?
மேலும் செய்திகள்
நெல்லையில் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு!
21-Feb-2025