வாசகர்கள் கருத்துகள் ( 15 )
சரி
மாற்று மத வழிபாட்டுதலங்களில் இந்துக்களாக இருக்கின்றனர் ?
ஐயனே நீ வாழ்க உன் குலம் வாழ்க உன் கொற்றம் வாழ்க
எந்த நிலத்தில் சர்ச் மற்றும் மசூதி அமைப்புகளின் பணியில் அரசு ஊதியம் பெரும் இந்துக்கள் உள்ளனரா என்பதை அறிந்தவர்கள் கூறலாம் .2 நாயுடு காருவுக்கு நாத்திகம் பேசி பிழைப்பு நடத்த வேண்டிய அவசியம் இல்ல 3 முதுகெலும்புள்ள முதல்வர் 4நாஸ்திகமும் துவேஷமும் மட்டுமே த்ராவிடாஸ் பார்ட்டியின் அஸ்திவாரம் .
எதுக்கு ஹிந்து மட்டும் தெலுங்கனுங்க மட்டும்தான் பணி அமர்துவோம்னு சொல்லலாமே ? மொத்தமா திருப்பதி வருகின்ற செல்வதை அவனுங்களுக்குளே பிரிச்சிக்கலாமே. முதலில் இந்த திருப்பதி கோவில் அரசியல்வாதிகள் கையில் செல்லாமல் தனியாக இயங்க வேண்டும். இந்த கோவிலுக்கு வருகின்ற பணம் 60% தெலுங்கனுங்க கொடுக்கலாம் மீதி 40% மற்ற மாநிலத்தவர்கள் கொடுகின்றனர்.
ஹிந்து கோவில்களில் பொய் சான்று அளித்து வேலை பெற்று ஏமாற்றிய குற்றத்திற்காக டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும்.....இதுங்களுக்கு இத்தனை நாள் சம்பளம் கொடுத்ததை திருப்பி வாங்க முடிந்தால் நல்லது.. பெருமாள் இட்ட பிச்சையில் சோறு தின்றவர்களுக்கு அவர்கள் மதம் தரும் தண்டனையை ஆந்திரப் பிரதேச அரசே தரவேண்டும்...
வரவேற்கப்படவேண்டிய முடிவு. வாழ்க வளமுடன் நாயுடுகாரு
சுடாலினுக்கு மண்டையில் அடி குடுத்துட்டாரு.. சேகர் பாபு பாவம் ஏற்கனவே கல்யாண் பவன் குடுத்த அடியில் முழி பிதுங்கி போயிருக்காரு..
ஹிந்துக்கள் மட்டுமே இந்தியாவில் வாழவேண்டும். மற்றவர்கள் பொத்திக்கொண்டு அமைதியாக வாழவேண்டும். இல்லையா, இந்தியாவை விட்டு ஓடிப்போயிடவேண்டும்.
அருமை ..ஓடிவிடுங்கள் ...இல்லேயேல் அமைதியாக இருக்கவும் ...
இப்படி தெளிவாக பேசும் ஒரு முதலமைச்சர் நம்ம தமிழகத்துக்கு கிடைக்க மாட்டாரா?!! தமிழக மக்கள் தற்போது இருக்கும் அவலத்தை உணர்ந்து கொண்டால் நிச்சயமாக நடக்கும்.