வாசகர்கள் கருத்துகள் ( 8 )
தம்மிடம் இல்லாததை மற்றவர்களிடம் எதிர்பார்ப்பது நியாயம் இல்லை!
நேற்று அர்பன் நக்ஸல்கள் என்றார் இன்றோ நல்லெண்ணம் என்கிறார் என்னாச்சு அவருக்கு.இந்துத்துவாவை விட்டு சமணத்துக்கு மதமாற்றமோ? எப்படியோ இலங்கைக்காரனை காக்கா பிடிச்சார்னா ஒரு வேளை தமிழக மீனவர்களுக்கு விமோச்சனம் கிடைக்கலாம்
கருணையா பேசி தளவாடமும் விற்க முடியும். ரஃபேல், ஏவுகணை, அப்பாச்சி, ட்ரோன் எல்லாம் வாங்க முடியும். ஐ.நா வுல ஓட்டளிக்காம ஒதுங்கிக்க முடியும்.
ஒரு டிரோன் ஆயிரம் கோடிக்குமேல் விலை என காண்க
பழமொழி ஒன்று ஞாபகம் வருகிறது
புத்தமதம் என்பது மதமா? அல்லது தத்துவமா? காஞ்சிபுரத்தில் சிவகாஞ்சி, விஷ்ணு காஞ்சி, சமண காஞ்சி, ஜைன காஞ்சி & புத்த காஞ்சி என்று ஐந்து வகையான தத்துவங்களைக் கடைபிடித்து ஹிந்துக்கள் ஒன்றாகத் தானே இருந்தார்கள். மன்மோகன்சிங் ஆட்சி முடியும் முன்பு ஜைனத்தை ஹிந்து மதத்திலிருந்து பிரித்து ஜைன மதத்தைப் பிரித்து அதற்கு மைனாரிட்டி அங்கீகாரமும் கொடுத்தார். ஹிந்துக்கள் யாருமே ஒன்றும் சொல்லவில்லை. ஆட்சியாளர்கள் எதற்காக இதையெல்லாம் செய்கிறார்கள்? இவையெல்லாம் மக்கள் கவனிக்கத்தக்க விஷயமில்லையா?
அதை தன் ஆட்சியை நிலை நிறுத்தி கொள்ள வேடிக்கை பார்த்தவர் சொல்லக்கூடாது
தஞ்சை மன்னா இங்கேயும் அப்படித்தான் 200 ரூபாய் கொதடிமயே
மேலும் செய்திகள்
100 நாட்கள் ஏழு நாடுகள்; மோடியின் மின்னல் பயணம்
18-Sep-2024