வாசகர்கள் கருத்துகள் ( 29 )
ம் .....இவரது ஆலோசனையை பின் பற்றினால் இவரது கட்சி உறுப்பினர்கள் சட்ட மன்றம் முழுவதும் யாராக இருப்பாங்க சொல்லுங்க ...அது ஒரு மர்மம் ஆக இருக்குமோ ?
நன்றாக இருந்த இவர் இந்த முறை ஆட்சிக்கு வந்ததில் இருந்து முற்றிலும் மாறுபட்டு நடப்பது முறனாக உள்ளது
குழந்தைகள் வளர்ப்பு, படிப்பு செலவு, மருத்துவ செலவு நாயுடு தருவாரா...?
இஸ்லாமிய ஓட்டுக்களை குறிவைத்து நாயுடு திராவிட நரிபோன்று பேசியுள்ளார். இன்னும் இருபத்தாண்டில், நூற்றி அறுபது கோடி மக்கள் இந்த நாட்டில் வாழ்வார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நிற்பதற்கு கூட இடமின்றி போய்விடும் நிலை உள்ளது.
அப்படியிருந்திருந்தால் பதவிக்கு வந்திருக்க முடியாது.
இவர்கள் எல்லாரும் ஆந்திரா வை பார்த்து திட்டுகிறார்கள்... இரண்டு திராவிட கட்சிகளும் சேர்ந்து இருபது வருடங்களாக டாஸ்மாக் மூலமாக இளைஞர்களின் ஈரலை கொன்று விட்டார்கள்.... நம் தமிழ்நாடு தான் மக்கள் தொகை குறைவால் மிகவும் பாதிக்கபட போவது... இளைஞர்கள் குறைவால் நம்மால் உற்பத்தி திறன் கண்டிப்பாக பாதிக்கும்.... அரசு துறை இப்போதாவது முழித்து கொள்ளுமா?
ஏற்கனவே இந்தியாவின் மக்கள் தொகை விண்ணை முட்டுகிறது. இன்னும் பிள்ளைகள் பெற்றுக்கொள்ள வேண்டுமா?? இருக்கிறவர்களுக்கே பள்ளி, கல்லூரி, அலுவலகம், தொழிற்சாலை என்று எங்கேயும் இடம் இல்லை. ஒவ்வொரு கம்பெனி யும் 1000 பேர், 2000 பேர் என்று வேலையிலிருந்து நீக்குகிறது. பஸ், ரயில், விமானம் எல்லாவற்றிலும் மக்கள் கூட்டம். இன்னும் இன்னும் பிள்ளைகள் பெற்றுக் கொண்டால்???? யோசிக்கவே மாட்டாங்க போல. இதை ஆதரித்து கருத்து போடுபவர்களைப் பார்த்து பரிதாபப் படுகிறேன்
அக்கவுண்டில் இல்லாதவருக்கு சேர்த்து தானே
அப்பத்தானே அதிக ஊழல் செய்ய வாய்ப்பு கிடைக்கும்.
அதிக பிள்ளைகள் அதிக மனைவிகள் உள்ளோருக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரணும் என்று கூட சொல்லலாம், ஏன்னா எல்லா அரசியல்வாதிகளும் அப்படித்தானிருக்கின்றார்கள்