வாசகர்கள் கருத்துகள் ( 7 )
சமூகவலைத்தளங்களில் இந்தியாவுக்கு வெற்றி இல்லை என்றாலும் நிஜவாழ்க்கையில் வாழ்நாளில் மறக்கமுடியாத அளவுக்கு பாக்கிகளுக்கு மிகப்பெரிய அடியை கொடுத்து விட்டார்கள். எந்த நாடும் இதுவரை எதிரி நாட்டின் அணுவாயுத கிட்டங்கிகளை குண்டு வைத்து தகர்த்தது இல்லை. இத்தனை பாதுகாப்புக்கும் மத்தியில் விமானதாங்கிக்கப்பல் கூட பயன்படுத்தாமல் இந்தியாவுக்குள்ளேயே இருந்து தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள் - அதுவும் பாகிஸ்தான் பல்லாயிரம் டிரோன்களை இந்தியாவை நோக்கி அனுப்பியபின்னர்.
ஆபரேஷன் சிந்தூரின் 3 நாள் தாக்குதலில் அணுகுண்டு வைத்த நிலவறைகள் இரண்டு மலைகளில் கிரானா குன்று மற்றும் சகாய் குன்று பகுதிகளில் நடந்தது. பாகிஸ்தான் சரணடைந்தது. மீண்டும் ஆபரேஷன் தொடர்ந்தால் நிபந்தனையற்ற சரண்டர் தான். பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர், பலூசிஸ்தான் என அனைத்தும் எடுத்துக்கொள்ள சொல்வர்.
டெண்டர் யாருக்கு எலெக்டரால் BOND வாங்கியவுடன் தெரிய வரும்
... மூலம் டெண்டர் கொடுத்தா இந்தமாதிரி கருத்து வராமல் இருக்கும்
ஒரு அரசாங்கம் திறம்பட செயல்பட்டு பெயரெடுத்தால் எத்தனை பேருக்கு வயித்தெறிச்சல்? நடந்த சம்பவங்கள் என்ன? எப்படா கல்லெறியலாம் என்றே ஒரு கும்பல் காத்திருக்கறது.
ஊழல்மிகு இத்தாலிய கான்கிராஸ் கூட்டணியில்லை இது . இப்போது பாரதத்தில் ஆட்சி செய்வது தேசபக்தியுள்ள பாரதியஜனதா கட்சியின் ஆட்சி
ராணுவ தளவாட டெண்டர் ஜீ ஸ்குயர் நிறுவனத்திற்கு கொடுக்க பரிந்துரைக்கிறார்.....கேட்டுச்சா மத்திய அரசே....!!!