வாசகர்கள் கருத்துகள் ( 4 )
சரியாக சொன்னார் துணை ஜனாதிபதி யாரை கேட்டு தாக்குதலை நிறுத்தினார்கள் ? பாகிஸ்தானை அப்படியே மூட்டை பூச்சியை போல நசுக்கி இன்னும் நுறு வருடங்களுக்கு எழ முடியாதபடி செய்யணும். அப்படி செய்யாததால் தான் இப்போது மறுபடியும் தாக்குதலை செய்கிறார்கள், இனி மிக மிக கடுமையான தாக்குதலை சேய்யவேண்டும்.
ஆபரேஷன் சிந்தூர் பாகம் ரெண்டு, பாகம் ஒன்றைவிட மிக மிக கடுமையாக இருக்கவேண்டும். துணை ஜனாதிபதியின் விருப்பம் சரியானதுதான்.
ஆம் சரியாக சொன்னீர்கள்.. சிந்தூர் தொடர வேண்டும், அது தற்போதைய தேவை. தவிர்க்க முடியாத தேவை.
Rightly said. Dy.Rashtrapathy. Ourall Indians wish also like that only. We dont want Pakistan in world map