வாசகர்கள் கருத்துகள் ( 15 )
இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு ஆகும் செலவை யாரு அந்த தீர்மானத்துல தோக்கறாங்களோ அவங்க கிட்ட பத்து மடங்கா வாங்கினா எல்லாம் சரியாய் நடக்கும்
முதலில் இந்த பொருந்தா கூட்டணியின் பெயரை மாற்ற வேண்டும் . நாட்டின் பெயர் எல்லாருக்கும் உரியது . அதை எப்படி இந்த வெட்டி கூட்டணி வைத்துக்கொள்ளமுடியும் ?. உச்ச நீதி மன்றம் தாமாக முன் வந்து இதை விசாரித்தால் நல்லது.
எதிர்கட்சியினரின் வேலையே அவையில் ரகளை செய்வது, வெளிநடப்பு செய்வது, அங்குள்ள உணவகத்தில் வயிறுமுட்ட சாப்பிட்டுவிட்டு வீடு திரும்புவது. மீண்டும் மறுநாள் அவைக்கு வந்து அப்படியே செய்வது. மக்கள் வரிப்பணம் இப்படி எல்லாம் வீண் ஆகலாமா....? இவர்களை கேட்பாரில்லையா...?
ஓவராக ஆடும் நாலுபேரை நிரந்தரமாக ஓராண்டுக்காவது பதவி நீக்கம் செய்ய வேண்டும். இல்லை என்றால் ஐநாவில் கூட மனு கொடுப்பார்கள்.
ஆம், அந்த 4 பெயர் மோடி, அமித் ஷா, ஓம்பிர்லா மற்றும் ஜெகதீப் தங்கர்.
நாட்டை சீரலை நினைக்கும் கூட்டம்.
ராஜ்ய சபை தலைவருக்கு எதிராக உரிய காரணம் சொல்ல முடியாமல் , எதிர் கூட்டணியின் நம்பிக்கையில்லா தீர்மானம் ஒரு மோசமான செயல். மக்களுக்கு இக் கட்சிகள் மீது மேலும் நம்பிக்கை குறையும்.
நம்பிக்கை இல்லா தீர்மானம் தோற்கும் என்று தெரிந்து கொண்டுவருவது தவறு. மீண்டும் அவை தொடர்ந்தால் ராஜ்ய அவை தலைவர் மாறுபடுவாரா? மாட்டார். முதலில் உங்களுக்குள் ஒரு தலைவரை தேர்ந்துஎடுங்கள். ஆனால் முடியாது. தி மு க ராகுலை மட்டும் ஆதரிக்கும். மக்கள்தான் தீர்மானிக்கவேண்டும். ஒரே வழி எதிர் கட்சிகள் எல்லோரும் பதவி விலகி மக்களை அணுகி வெற்றிபெறவேண்டும்.
டங்கர் நேர்மையானவர் எதிர்க்கட்சி அட்டூழியத்துக்கு அனுமதி இல்லை என்பதால் இந்த கிறுக்கு /குறுக்கு வழி கண்டனத்துக்குரியது
ஒரு விஷயத்தை பேச அனுமதி கேட்பதில் என்ன உள்ளது என விளக்கமாக சொன்னால் நாமும் தெரிந்து கொள்ளலாம். நாடாளுமன்றம் என்பது பிரச்சினைகளை பேசி தீர்ப்பதற்குத்தான் என எண்ணிக் கொண்டிருக்கிறோம். தமிழக உறுப்பினர்கள் பேச எழுந்தாலே கத்தி கூச்சலிடும் ஆளுங்கட்சினர் செயல்களுக்கு என்ன பேர்? உதாரணத்துக்கு சென்னை மெட்ரோ தற்போது நடை பெரும் இரண்டாம் கட்டத்துக்கு நிதி கேட்டால் கோபாவேசமாக எழுந்து பல ஆண்டுகள் முன்னால் முதல் கட்டத்துக்கு ஒதுக்கிய நிதி விபரங்களை சொல்கிறார் நிதியமைச்சர் எங்கள் திட்டத்தை ஏற்றால் மட்டுமே கல்வி நிதி தரப்படும் என்பது எந்த சட்டத்தின் அடிப்படையிலாம் என்பதை சொல்ல வேண்டும்
கேட்பவன் கெட்ட எண்ணம் அவை நடவடிக்கையை சீர்குலைக்க மோடியை சிறுமை படுத்த எனவே அனுமதி மறுப்பு .மற்றபடி மக்கள் நலன் அல்ல அறிவுள்ளவனுக்கு புரியும்...
அந்த 500 ரூவா கட்டை அப்புடியே அமுக்கிட்டாங்களே கோவாலு.
மூர்க்ஸ் எரியுதா? நீ கேட்டாலும் சிங்குவி குடுக்க மாட்டம்
IT WAS PROVED BEYOND DOUBT THAT TO BE A CONCOCTED CASE BY THE RULING BENCH TO DIVERT THE ATTENTION OF OPPOSITION MEMBERS OF PARLIAMENT.