வாசகர்கள் கருத்துகள் ( 6 )
கேலோ இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது முதல் ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வளவு நிதி வழங்கப்பட்டுள்ளது என மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ள புள்ளிவிவரம், ஓரவஞ்சனையின் மொத்த வடிவம் தான் மத்திய பாஜக அரசு என்பதற்கான சான்றாக உள்ளது. கடந்த 7 ஆண்டுகளில், பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்துக்கும், குஜராத்துக்கும் தலா ரூ.400 கோடிக்கு மேல் தந்து தாராளம் காட்டியிருக்கிற மத்திய அரசு, தமிழகத்துக்கு வெறும் ரூ.20 கோடியை மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. இது ஓரவஞ்சகம் தானே....
அவர்களுக்கு தெரிந்ததை மட்டுமே செய்வார்கள். நல்லது என்றொல் என்ன என்று கேக்கும் இவர்களுக்கு வேற என்ன தெரியம்
ஆந்திராவுக்கும், பிஹாருக்கும் அக்ளிக். குடுத்தால் தானெட் அமைச்சர் பதவி மிஞ்சும். அதுதான் தேஷ்பக்தி ஹைன்
ஆமாம் அப்படித்தான் செய்வோம் தமிழக மக்கள் மத்திய அரசை புறக்கணித்தனர் எனவே மத்திய அரசு தமிழக மக்களை புறக்கணிப்போம். யார் ஆதரவு கொடுக்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே அள்ளிக் கொடுப்போம்.
யார் அரசியல் செய்கிறார்கள் ? ஆந்திராவுக்கு பிஹாருக்கும் அள்ளி கொடுத்து பிஜேபி அரசை காப்பாற்ற நீங்கள் தான் அரசியல் செய்கிறீர்கள்
பட்ஜெட்டில் பிஜெபி ஆளும் பெரும்பாலான மாநிலங்களின் பெயர் கூட இல்லை. அவர்கள் போராட வில்லையே.
மேலும் செய்திகள்
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
3 hour(s) ago | 6
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
6 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
7 hour(s) ago
பெண் தற்கொலை
7 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
7 hour(s) ago