வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இந்த அணுகுமுறை எங்கோ இடிக்கிறதே? ஹபீஸ் சையது என்பவன் கூட இந்தியாவிற்கு எதிராக பல பயங்கரவாத செயல்களை செய்து விட்டு இப்போது பாகிஸ்தானில் உபன்யாசங்கள் செய்து கொண்டு இருக்கிறான். ஆக ஆக பாகிஸ்தான் ஒட்டுமொத்த பயங்கரவாதிகள் மற்றும் கொலையாளிகளின் புகலிடம் என்பது தெளிவு ஆகின்றது. இவர்களுக்கு இஸ்ரேல் மாடல் சிகிச்சை மட்டுமே தகும். அவர்கள் இழப்பு ஒன்றுக்கு, நூறு இருநூறு என திருப்பி தருவார்கள். சிவிலியன் இழப்பு 1200க்கு இதுவரை எதிரிகள் தரப்புக்கு 45000 வரை திருப்பி கொடுத்து விட்டனர். இஸ்ரேல் "ப்ராக்ஸி வார்" செய்யாது. பாகிஸ்தானுடன் பின்நாட்களில் நடந்த சண்டைகளின் போது நமது கை ஓங்கி இருந்தபோது பிஓகே விஷயத்தை இந்தியா முடிக்காது விட்டது தவறான அணுகுமுறை. ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் சத்யமேவ ஜெயதே வாழ்க வளர்க பாரதம் இந்திய தேசிய தமிழ் தமிழகம்.
இவ்வளவு மூளையும் நல்வழியில் பயன்படுத்தியிருந்தா ன்று பாகிஸ்தானும் ஏழ்மை நிலையில் இருந்து வெளியே வந்திருக்கலாம் , இலவசம் என்ற ஒன்றை காட்டி உங்களையெல்லாம் அடிமைப்படுத்திய மேற்குலக நாடுகளை இன்னமும் நம்பிக்கொண்டு வாழ்க்கையை தொலைத்து
வீடுகளை ஏன் இடித்தீர்கள் என்று பஞ்சாயத்து கேட்டால் என்ன சொல்லப் போகிறார்கள் ? அவர்களிடமே துப்பாக்கியை கொடுத்து எல்லையில் நிற்க வைத்து விடலாம். வாய் மொழியில் பேசினால் இவர்கள் அடங்க மாட்டார்கள்.
NIA: National Investigation Agency Government of India. இந்த அமைப்பு குற்றங்கள் நடந்தால் அது யாரால் எப்படி திட்டமிடப்பட்டு எப்படி யார் மூலமாக நிறைவேற்றினார்கள் அவர்களின் பூர்வீகம் மற்றும் வீடு வாசல் எங்குள்ளது மற்றும் வெளி நாட்டுத் தொடர்புகள் என்னென்ன யார் எங்கிருந்து பணம் கொடுத்து உதவினார்கள் என்றெல்லாம் தோண்டித் துருவி விசாரித்து பத்தே நாளில் புட்டு புட்டு வைத்து விடுவார்கள்.