வாசகர்கள் கருத்துகள் ( 9 )
பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த... இது போன்ற ஆட்களை தான் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது நீக்க கூடாது என்று.... இண்டி கூட்டணி ஆட்கள்.... கூப்பாடு போட்டு கொண்டு இருக்கிறார்கள்.
கொஞ்சம் தமிழ்நாடு வாங்க
தேர்தல் சமயத்தில் Booth slip பை ஸ்மார்ட்போன் இருப்பவர்களுக்கு போனில் அனுப்பலாம்.
நீக்கப்பட்டது சரியே என்று எடுத்துக்கொண்டாலும் எப்படி முந்தைய வருடங்களில் இவர்களை சேர்த்து வைத்திருந்தனர், பணம் வாங்கி ஆவணங்களை கொடுக்கும் போலி இந்திய ஆசாமிகளைதான் கைது செய்ய வேண்டும் சாமி.
இந்த செயிதியை சுடலைக்கு தெரிவிக்கவும்.
காங்கிரஸ் பெரியதாக ஒரு பொய் சொல்லி இருக்கிறது. அதை திருத்திக்கொள்ள தேசிய அளவில் விளம்பரம் கொடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில்/கருநாடகத்தில் மாத்திரம் வந்துறாதீங்க வாக்காள அடையாள அட்டையை சரிபார்க்கிறேன் என்று , தலை சுத்தி விழுந்துடுவீங்க , இந்தி பேசும் மாநிலத்திலேயே உங்களுக்கு கஷ்டம் ஆகா இருந்தா , தமிழ் நாட்டில் இப்படி இந்தி பேசிகிட்டு அஸ்ஸாமியர்கள் என்ற போர்வையில் உள்நுழைக்கப்பட்ட கள்ளக்குடியேறிகள் நாளை மண்ணின் மக்களை வந்தேறிகள் என்று அழைக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை
மேற்கு வங்கத்திலும் SIR செய்யும்போது ராணுவம் கொண்டுவரப்படவேண்டும்
நீக்கப்பட்ட 65 லக்ஷம் பேர்கள் யார் ? அவர்கள் நிச்சயமாக பாரத நாட்டு பிரஜைகளாக இருக்க முடியாது. அவர்கள் பங்களாதேஷி, ரோஹிங்கியா அல்லது பாகிஸ்தானிகளாகவோ அல்லது மரணம் அடைந்தவர்கள் இதுபோன்ற சட்டவிரோத குடியேறிகளை உடனே நாடு கடத்தவேண்டும்