வாசகர்கள் கருத்துகள் ( 7 )
பஜ்ஜி வடை கோஷ்டி இருக்கும் வரை சாந்தம் இல்லை
சுமுகமாக நடக்குமா? வாய்ப்பே இல்லை. அதான் ஏற்கெனவே அமேரிக்கா கிளப்பிய அதானி கைது விவகாரத்தை வைத்து எதிர் கட்சிகள் கூச்சல் போட்டு களேபரம் செய்வார்கள்
சுமுகமாகவா? ஒன்று அதானி ! மற்றொன்று மஹாராஷ்டிரா? ஒன்று டாஸ்மாக் மற்றொன்று தேள் கடி !! இவை போதுமே துள்ளிக் குதித்து தொடரை முடக்க! மணிப்பூர் அடக்கி வாசிக்க படும்! ஏனெனில் ப.சி ஏற்கனவே மூக்கு உடைபட்டு விட்டார்!
அதானி பிரச்னை ஒன்று போருமே
சுமுகமாக நடத்தவிடமாட்டார்கள். குறிப்பாக காங்கிரஸ் கட்சியினர். கூடிய சிறிது நேரத்துக்குள்ளேயே கூச்சல் போட்டு, கும்பலாக வெளியேறிவிடுவார்கள்.
வின்சியின் பிரிட்டிஷ் குடியுரிமையை வைத்து அவரை பாராளுமன்றத்துக்குள் நுழையவிடக்கூடாது. இல்லை என்றால் இந்திய தொடருபுடைய அணைத்து நாட்டினர்களையும் பாராளுமன்றத்துக்கு போட்டியிட அனுமதிக்க வேண்டும்.
ராகுலை தவிர நம் நாட்டில் அனைத்து அரசியல்வாதிகளும் யோக்கியர்கள் ,முக்கியமாக பி ஜேபியில்.