வாசகர்கள் கருத்துகள் ( 8 )
The opposition left the parliament to smoke cigarettes in peace
எதிர் கட்சியினர் மக்களின் விரோதிகள். நேரம் பணம் விரயம். வெளி நாட்டினரின் பிரதிநிதிகளோ என்கிற சந்தேகம் வருகிறது.
Waste of time, money, energy, and everything.
பாராளுமன்ற எதிர்க்கட்சி அவைத்தலைவர் கையில் எப்பொழுதும் சிவப்பு கலர் அட்டையுடன் "அரசியல் சாசனம்" புஸ்தகம் இருக்கும். அவ்வப்பொழுது கூட்டங்களிலும், வெளிநடப்பு சமயத்திலும் எடுத்து காட்டுவார். உள்ளே என்ன இருக்கு என்பது அவருக்கே தெரியாது. இந்தியர்களின் தலை விதி
வெற்று காகிதங்கள்.
ஏன் இவ்வளவு அபத்தமாக எம்.பி.க்கள் நடந்து கொள்ள வேண்டும். பார்லிமெண்ட் புரொசீஜர் படி நடக்க விருப்பமில்லாதவர்கள் எம். பி. களாக இருக்க லாயக்கற்றவர்கள். மெஜாரிடி கிடைத்து ஆட்சி நடத்தும் கட்சி யானது எதிர்கட்சிகளின் எண்ணப்படி எப்படி சபையை நடத்தும்?.நீங்க பரொசீஜர்பட நோட்டீஸ் கொடுத்து அதற்கு சபாநாயகர் தரும் நேரத்தில் பொதுவான நன்கு பேச தெரிந்த உறுப்பினரை வைத்து உங்களது எதிர்ப்புகளை பதிவு செய்யலாம். அதை விட்டு சும்மா கூச்சல் போட்டு குழப்பம் பண்ணி, உங்கள் கருத்துகள் சபை குறிப்புகளில் பதிவு செய்யப்பட்டால் தான் பிரயோசனம். . இப்படி கழப்பம் பண்ண தலைமை ஏற்கும் காங்கிரஸின் எண்ணம் பாராளுமன்ற ஜனநாயகம் அழிய வேண்டும் என்பதே. சுருக் என்று மனதில் தைக்கும் விதமாக பேசினால் மட்டும் மக்கள் நினைவில் கொள்வார்கள். அதைவிட்டு கேவலமாங ஜனநாயக முறைகளை நாறடிக்கும் எதிரிக்கட்சிகள் இனி ஒரு முறை ஆட்சிக்கு வர இயலாது
எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் பார்லியின் இரு அவைகளும் இன்று ஒத்திவைக்கப்பட்டன. இதற்குத்தான் எம்பிக்களை நாம் தேர்ந்தெடுத்தோமா? இப்படி அமளியில் ஈடுபடுபவர்களுக்கு ஏன் சம்பளம், விமான டிக்கெட், இலவச உணவு மற்றும் பல சலுகைகள்? மக்களின் வரிப்பணம் ஏன் இப்படிப்பட்டவர்களுக்கு விரயம் செய்யப்படவேண்டும்?
ஐயா முக்கியமான ஓய்வு ஊதியத்தை வுட்டுடீங்களே. இப்படி மக்கள் பணிசெய்து ஒய்வு பெற்றவர்களுக்கு ஊதியம் கொடுப்பது மக்களுடைய தலையெழுத்து க மன்னிக்கவும் கடமை