வாசகர்கள் கருத்துகள் ( 31 )
வரியை தீர்த்தவர்களோ வணிகர்கள்தான். நுகர்வோர் எப்போதும் கொடுத்து கொண்டுதான் இருக்கிறோம் என்றதை உணர்ந்தவர்கள்
gst அதிகம் என்று கூப்பாடு போடும் காங்கிரஸ் அடிமைகள் ஏன் நீங்கள் ஆட்சியில் இருக்கும் மாநிலத்தில் state gst ஐ குறைத்து முன் மாதிரியாக இருந்தது இல்லை. gst என்றால் மத்திய அரசு என்ற மாயையை மக்களுக்கு ஏற்படுத்தி உள்ளது இந்த indi கூட்டணி. ஆனால் இதில் 50% வரி நேரடியாக மாநில அரசு க்கு செல்கிறது. மேலும் மத்திய அரசு அதிகாரிகள் ஐ விட மாநில அரசு அதிகாரிகள் தான் சிறு குறு வியாபாரிகள் க்கு அதிக பிறந்த செய்கிறார்கள். தமிழகத்தில் வணிக வரித்துறை என்று துறை தான் gst வசூல் செய்கிறது.
மக்களுக்கு நல்லது நடந்தால் உங்களுக்கு.. கான்கிராஸ் கட்சிக்கு பொறுக்காதே .....எதிலும் குறை கண்டுபிடிக்க வந்து விடுகிறார்கள்.
கர்நாடக காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் செலுத்தும் வரி எங்கே போகிறது என்பது சாலைகளை பார்த்தல் தெரியும் , கார்கே பதில் சொல்வானா ?
தன்னை தேசியக்கட்சி என்று சொல்லிக்கொண்டு தீம்க்கா போல வன்மத்துடன் செயல்பட்டால் - சுத்தமாக ஊத்துக்கொள்ளும் என்பது இந்த தமிழருக்கு தெரியாது போல.
GST ஐ மக்கள் மறப்பார்களா மாட்டார்களா - தெரியாது. ஆனால் காங்கிரஸ் ஐ மக்கள் முழுவதும் மறந்துவிடுவார்கள். இப்போதே பல மாநிலங்களில் காங்கிரஸ் முழுவதும் மறைந்துவிட்டது
ஜி.எஸ்.டி என்பதே காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட வரிகளை விடக் குறைவு தான். இப்போது மிகமிகக் குறைவு. காங்கிரஸுக்கு ஏன் ஜீரணம் ஆக மாட்டேன் என்கிறது. ப.சிதம்பரம், பாகிஸ்தானுக்கு நோட்டு அச்சடிக்கும் மிஷினை கொடுத்த போது மட்டும் ஜீரணம் ஆகியதா ???
ஐயா திரு. கார்க்கே மற்றும் திரு. ஜெய்ராம் அவர்களே ஹூம் காங்கிரஸ் கட்சிக்காரங்க நீங்க வரிவிதிப்பை பற்றி பேச என்ன தகுதி உள்ளது ஐயா? உபயோகமத்த பங்களாதேசத்துக்கு விடுதலை வாங்கிதந்து, கொலைகார பாக்கிஸ்தான் ராணுவத்தினருக்கு பிரியாணியும் சம்பளமும் தருவதற்கு ""அகதிகள் வரி"" வசூலித்த உங்க உ. த்த தலைவி இந்திரா போட்ட வரிகளை விடவா? வாட்டர்ஹீட்டர், ஏ.சி. பிரிட்ஜ். கார் டூவீலர் போன்ற எல்லாம் ""லக்சுரி ஐட்டம்ஸ் என குறிப்பிட்டு மிக அதிக வரி விதித்தது காங்கிரஸ் அரசு. சிறு தொழில்களை நசுக்க தொழில் உற்பத்தி பொருட்களுக்கு எக்சைஸ் வரி, சி.எஸ்.டி. வரி, வாட்வரி, மற்றும் சர்வீஸ் டாக்ஸ் என பலப்பல வரிகள் போட்டு மக்களை டார்ச்சர் பண்ணியது காங்கிரஸ் ஆட்சி தான். முத்தாய்ப்பாக கோயிலுக்கு வரி போட்டு வசூல் பண்ணும் அசிங்கத்தை நடத்துவதும் காங்கிரஸ் தான். நீங்க சோனியா காந்தியிடம் நல்ல பேரு வாங்க அவற்றை மறைக்கலாம். எங்களுக்கு ஞாபகம் இருக்குங்க அய்யாமாரே
ஜி.எஸ்.டி வரி அதிகம் என்பது உண்மை. ஆனாலும் சூழ்நிலையை நோக்க வேண்டும். தற்போது உலக அரசியல் விநோதமான கட்டத்தில் உள்ளது. எந்நேரமும் உலகப்போர் வரலாம் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். இந்த சூழ்நிலை மோடிஜி, நிர்மலாஜி கூட்டணி மிக தைரியமாக வரிக்குறைப்பை செய்தது உலக சாதனை. அமெரிக்கா தற்போது எதிலெல்லாம் வரி போடலாம் என ஆராய்கிறது. இந்தியா பொருளாதாரம் சரியாக உள்ளது பற்றி காங் அரசியல்வாதிகட்கு கொஞ்சம் அறிவு குறைச்சல்தான்.
காஷ்மீர் பிரச்னை, சீனாவுடனான போரில் இந்தியாவின் நிலைப்பாடு, பாக்கிஸ்தானுடன் நடைபெற்ற போரில் இந்தியா பிடித்திருந்த இடத்தை அவர்களுக்கே திருப்பி கொடுத்தது, போபால் விஷவாயு முக்கிய குற்றவாளியை தப்பிக்க விட்டது, கச்சத்தீவு தாரைவார்த்தது, அவசரநிலைப் பிரகடனம், சீக்கியர்களை தில்லியில் நடு ரோட்டில் வெட்டி சாய்த்தது, போஃபர்ஸ் லஞ்சம், பிரயோஜனமே இல்லாத குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டீல் என காங்கிரஸின் பல நிலைப்பாடுகளும் என்றும் நினைவில் இருக்கும், மறக்கவே முடியாது.