வாசகர்கள் கருத்துகள் ( 34 )
மணிப்பூர் கலவரத்தை நேரில் சென்று ஆய்வு செய்தீர்கள் அது ஏன், இது கலிகாலம் இன்று பணம் உள்ளவன் சொல்வது மட்டுமே உண்மை, நியாயம், மக்கள் இன்றும் விவரம் இல்லாமல் நீதி மன்றத்தில் நியாயம் கிடைக்கும் என்று நம்புகின்றனர், அது கிடைக்கவில்லை என்றால் அவர்கள் என்ன செய்வது, அன்று மணிப்பூர் கலவரத்துக்கு தமிழகம் முழுவதும் ஒப்பாரி வைக்க பட்டது, இன்று மேற்கு வங்கத்தில் இந்துக்கள் தாக்கப்படும் போது செய்தி கூட வெளிவருவது இல்லை, மற்றவர்களுக்கு வந்தால் ரத்தம் இந்துக்களுக்கு வந்தால் அது என்ன சட்னியா ....
ஒரு வழக்கில் ஒரு நபருக்காக இருபது வக்கீல்கள் வருகின்றனர் , ஒரு வழக்கில் ஒரு வக்கீல் ஆஜர் ஆனால் போதாதா ....
வழக்கு விசாரணைகளுக்கு கால கெடு விதித்தால் பொது மக்களுக்கு விமோசனம் கிடைக்கும் யுவர் ஆனர்.
இத்தகு காரணம் பாதிப்பு ஹிந்துக்களுக்கு முஸ்லிம்களுக்கு அல்ல எனவே நழுவல்
மோடி ஜனாதிபதி ஆட்சி கொண்டு வந்தால் இவர்கள் தடை உத்திரவு போடுவார்கள் இல்லையேல் இது நிர்வாகம் முடிவு என்று தள்ளுபடி, முன்னேபோனால் முட்டும் பின்னே போனால் உதைக்கும் அதுதான் நீதி மன்றம் கேட்பாரில்லை
முதல்ல பிஜேபி ஆட்சியை கலைக்கணும் அப்போ தான் நாடு உருப்படும்
அதை ஏன் இந்த ஊ மன்றம் இன்னும் செய்ய வில்லை. எதற்கு பாராளுமன்றம், இத்தனை மக்கள் பிரதிநிதிகள்? தேர்தல் எல்வாவது மிச்சம். நமக்கில்லாத அதிகாரமா..
இப்போதைய நீதிமன்றங்கள் கருத்துதான் சொல்கின்றனவே அன்றி தீர்ப்பு சொல்வதில்லை
இப்போ தெளிவா தெரிஞ்சிருச்சு , கோர்ட்டுகள் , இந்தப் பக்கம் சாயுதுன்னு . . . அன்னிக்கி ஜனாதிபதிக்கு ஆர்டர் போட்டு தீர்ப்பு சொல்லிட்டு , இன்னிக்கி ஜகா வாங்கினா , சட்டம்/கோர்ட்டு - கொஞ்சம் வளைஞ்சி நெளிஞ்சு போகுதுன்னு அர்த்தம் . .?
நீதிபதிகளின் குடியிருப்பை வங்க முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்கு மாற்ற வேண்டும். நேரடி அனுபவம் மாற்றத்தை உருவாக்கும்.
அப்போ மேற்கு வங்கத்தில் நடக்கும் இறக்குமதி மத வெறியாட்டத்துக்கு சுப்ரீம் கோர்ட் மௌனத்தையே பதிலாக தந்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் பழைய SR பொம்மை வழக்கு தீர்ப்புப்படி சட்டசபையில் மெஜாரிட்டி உள்ள எந்த மாநில அரசையும் மத்திய அரசு டிஸ்மிஸ் செய்யவே முடியாது. என்ன அக்கிரமம் செய்தாலும் கை வைக்க முடியாது.,? இப்போதாவது அந்த தீர்ப்பை வாபஸ் வாங்கி அந்த மட்டமான தீர்ப்புக்கு வருத்தம் தெரிவிக்கலாம்.