வாசகர்கள் கருத்துகள் ( 8 )
விவசாயிகளின் போராட்டத்தை இரண்டு வருடமாக வேடிக்கை பார்த்த, பிரதமர் எப்படி விவசாயிகளின் நண்பர்? அவர்களை எட்டி பார்க்கவோ, குறைந்தது ஒரு அமைக்சிறைக்கூட அனுப்பாதவர் ஏதாவது செய்வார் என்று எதிர்பார்ப்பது வேஸ்ட். அவர் எண்ணமெல்லாம் விவசாயிகளை முன்னேற்ற அல்ல, பணக்காரர்களை மேலும் பணக்காரர்கள் ஆக்க, அறநூறாவது இடத்தில் இருந்த அதானி இன்று முதலிடம் , உண்டா இல்லையா
140 கோடி வயிறுகளை எக்காலத்திலும் இயற்கை விவசாயம் மூலம் ( மட்டுமே) நிரப்பவே முடியாது. நடைமுறை சாத்தியமல்ல.
தமிழ்நாட்டில் சுமார் இரண்டு கோடி பெண்களின் மாதாந்த்ரா வருமானம் ரூபாய் 8500 எனில் அவர்களின் வருட வருமானம் ஒருலக்சம் . எப்பவோ இவர்கள் லச்சாதிபதிகள்
சரியாக புரிந்து கொள்ளுங்கள். கோடீஸ்வரர்களை லட்சாதிபதி ஆக்கும் திட்டத்தைத்தான் நடைமுறை படுத்துவார்கள்.
உண்மையில் ஆண்களைப்போல் அரசியலுக்கு வந்தால் லட்சாதிபதி என்ன எல்லோருமே பல கோடிக்கு அதிபதியாகலாம் . வந்தே மாதரம்
கொள்ளையடிக்கிறதிலேயே குறியா இருங்க
Most of the beneficiary schemes have not reached or understood by bottom chunk of illiterate commoner who forms major chunk of vote bank
மேலும் செய்திகள்
இந்தியா - சீனா இடையே அக்.,26 முதல் நேரடி விமான சேவை
1 hour(s) ago