வாசகர்கள் கருத்துகள் ( 40 )
இன்னும் எத்தனை காலம் தான் இது போல் உருட்டிக் கொண்டே இருக்கப் போகின்றனர்?
அசோகர் எந்த கோவில்களை இடித்தார்? ராஜராஜன் படையெடுத்து அரசை விரிவாக்கம் செய்ததை போல் அசோகரும் செய்தார். மத அடிப்படையில் இல்லை. கேடு கெட்ட முஸ்லீம் படையெடுப்பாளர்கள் கோவில்களை இடிப்பதிலும் ஹிந்துக்களை கொல்வதிலுமே ஈடுபாட்டார்கள். ஹம்பி சென்று பாருங்கள். லக்ஷக்கணக்கான சிற்பங்களை உடைத்து கொஞ்சம் கூட ஈவு இரக்கமில்லா அரக்கர்கள். ஒன்றா இரண்டா? பலப்பல முஸ்லீம் அரக்கர்கள் இந்தியா முழுவதும் பேயாட்டம் ஆடினார்கள். அவர்களது மதம் இப்படி செய்யச் சொன்னதா?
அன்பில் மகேஷ் படிக்க வேண்டிய விஷயம். ஏறாது தலையில்
கஜினியும் வடக்கு வளராதுக்கு காரணம் வடக்கில் உள்ளவர்களின் செல்வங்களை கொள்ளை அடித்தான்
சிறுபான்மையினர் வாலை வருடி விட்டு அவர்கள் ஓட்டையையும் வாங்கி எங்கள் வீட்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் வயிறு நிரம்ப சாப்பிட சேவகம் செய்ய மாடல் கூட்டத்தினர் சபதம் எடுத்துள்ளனர்
நல்ல தமாஷ்.
பிஜேபி மற்றும் ஹிந்து இயக்கங்கள் எவ்வளவு போராடினாலும் வீண். ஸ்டாலின் பலமே தன் கட்டுபாட்டில் உள்ள ஊடகங்கள் மூலம் ஹிந்துக்களுக்கு மதச்சார்பின்மை என்ற பெயரில் சூடு சுரணை வராமல் பார்த்து கொள்வது தான்.
லாகூரை கைப்பற்றினோம் விட்டு கொடுத்தோம் யார் காரணம்? கட்ச தாரை வார்த்தது நேரு குடும்ப வாரிசு. இதற்கு உரு துணை முத்துவேல் கருணா நிதி
எந்த நாட்டு குழந்தைகளும் தன நாடு அடிமையாக்கப்பட்ட கதையை படிப்பதில்லை. தன்னை அடிமை செய்து அரசாட்சி நடத்தியவர்களை பெருமையாக பாடப் புத்தகங்களில் எழுதுவதில்லை. அவர்களை எதிர்கொண்டு விரட்டி அடித்த சரித்திரத்தை மட்டுமே படிப்பார்கள். வெளிநாட்டவர்கள் விட்டுச் சென்ற எச்சங்களை பாதுகாப்பதில்லை. அதைப் பற்றி மாணவர்களின் பாட நூல்களில் வைத்து போற்றுவதும் இல்லை. அவர்கள் வைத்த ஊரின் பெயர்களை போற்றிப் பாதுகாப்பதில்லை, நினைவுச் சின்னங்களாக வைத்து கண்காட்சி நடத்துவதில்லை. ஆனால் இந்தியாவில் எல்லாம் தலைகீழ். காங்கிரஸ் எனும் கட்சி சுதந்திரத்திற்காக் உழைத்து என்று மார் தட்டிக் கொண்டால் இந்தியாவில் இன்று நடக்கும் அனைத்து மத விவகாரங்களுக்கும் அவர்கள் தான் பொறுப்பு. சுததித்தின் போது பல சிக்கல்களை தீர்த்து விட்டிருக்க வேண்டும். நெருப்பு, கடன், எதிரி இவை மூன்றையும் மிச்சம் மீதி இல்லாமல் அழிக்க வேண்டும். இல்லையென்றால் அவை பிறகு விசுவரூபம் எடுத்து நமக்கே தொந்திரவாக அமையும் என்பதைத் தான் இந்த எச்சங்கள் நமக்கு சொல்கின்றன.
இதற்கு திராவிடர்களின் கருத்தையே காணோமே, பதுங்கி விட்டார்களா?
அது வேற ஒண்ணுமில்லை. மதச்சார்பின்மையாம். இது தான் திருட்டு திராவிடம்