வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இன்னுமா இந்த நாட்டு மக்கள் கையாலாகாத மத்திய பாஜக அரசை நம்பிக் கொண்டு இருக்கின்றனர்?
உன்னைப் போன்ற நாட்டுப் பற்று இல்லாத மகன்கள் இந்த நாட்டின் சாபக்கேடு..
மோடிஜி இப்போதாவது தங்கள் மென்மையான போக்கை கை விடுங்கள். லக்ஷர் இ தொய்பா இந்தியாவை பற்றி நினைக்கவே கூடாது. அந்த மாதிரி ஆப்ரேஷனை நடத்துங்கள். கூண்டோடு அழித்து ஒழியுங்கள். நாங்கள் மனம் வருந்தி அழுகிறோம்.
இந்த செயலில் ஈடுபடட எந்த உலகத்தில் வாழ தகுதி இல்லாதவர்கள். அளித்து ஒழிக்க அரசு எல்லா நடவடிக்கையும் எடுக்க வேண்டும்
இந்த கொடுமையான நேரத்திலும் கூட நமது அரசியல் வியாதிகள் அமீத்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூக்குரலிட்டு சம்பவத்தை திசைதிருப்ப பார்க்கின்றார்கள். காரணம் அந்த தீவிரவாதிகளிடமிருந்து கையூட்டு பெற்றுக்கொண்ட விசுவாசமானது அரசியல் பேசுகின்றது. சாதி அரசியலை வைத்துக்கொண்டு சுகபோகமாக வாழுகின்ற புழுக்களுக்கு பணமே பிரதானமாக போய்விட்டதால் இந்த நேரத்திலும் ராஜினாமா கோரிக்கையை பொதுவெளியில் சொல்கின்றார்கள் என்றால் இவர்களை போன்றோர்தான் நமது நாட்டின் முதல் எதிரிகள் துரோகிகள். பாதிக்கப்பட்ட மக்களைப்பற்றியெல்லாம் கவலையில்லை அவர்களுக்கு, ராஜினாமா தான் முக்கியமாம். மத்தியில் இருப்பவர்கள் இதுபோன்ற நபர்களின் சொத்துக்களை ED மூலம் கணக்கிட்டு உள்ளே தள்ளவேண்டும்
இந்த கோழைத்தனமான செயல் கண்டிக்கதக்கது .....இதற்ககான தண்டனை விரைவில் கிடைக்கும் ..ஜெய் ஹிந்து ...
சீக்கிரம் பாக்கிஸ்தான் பன்றிகளை சூறையாடவும். பாகிஸ்தான் உலக வரைபடத்தில் இருக்க கூடாது.
நாட்டில் உண்மையான பற்று உள்ளவர்கள் கடும் அதிர்ச்சியிலும், கோபத்திலும் உள்ளார்கள் பிரதமர் அவர்களே. நமது ராணுவ வீரர்களுக்கு வெறியை ஊற்றி இந்த தீவிரவாதிகளை கொன்று குவிக்கவேண்டும்.