வாசகர்கள் கருத்துகள் ( 12 )
Cheap Political Dramas/Propagandas for Fooling People & Nation to Coverup Lavish-Extravaganzas& MegaLoots by All Rulers incl UselessNonPerforming PowerMisusing Dictator WorseThanIndiraG ModiBJP, Stooge Ministers-MPMLACouncillors, OverFattened StoogeOfficials esp Bureaucrats, CaseHungry Police-Judges, NewsHungryBiasedMedia, Vote/Power Hungry Parties/Groups incl FalseComplaint-Gangswomen, unions/groups, SCs, advocates etc, Destruction of Indians Livelihood-Economy Majority Hindus Without Providing Any Livelihoods/Jobs etc India is Automatically Developing Because of HighPopulation& Educated Workforce& Competor China is Sidelined by Worlds. SHAMEFUL GOVERNANCE, JUSTICE& BANANA REPUBLIC
நாக்பூரில் உள்ள யூனிவர்சிட்டிக்கு போகவில்லையா?
இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்?
இந்த மாலை மரியாதையெல்லாம் மதச் சார்பற்ற கொள்கையில் ஊறியுள்ள திராவிடக் கட்சிகள் இயக்கங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இது பிரதமர் அவர்களின் தனிப்பட்ட விவகாரம். சமீபத்தில் காஷ்மீர் விவகாரத்தில் முதல்வர் அவர்களின் நிலைப் பாடானது அவர் இன்னும் மாறவில்லை. அன்று இந்தியாவசமுள்ள காஷ்மீர்ப் பகுதியை மோடி அவர்கள் இந்தியா வசம் மீட்டெடுத்ததை முதல்வர் அவர்கள் இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லையோ, புரியவில்லை 2500 ஆண்டுகளுக்கு முன் இந்திய துணைக் கண்டத்திற்குள் படை எடுத்து வந்தவர்கள் இந்தோ ஆரிய இனம். அன்று வாழ்ந்த திராவிடர்கள் தெற்கு நோக்கி நகர்ந்தார்கள். அவர்கள் அன்று உருவாக்கியதுதான் சமஸ்கிருத மொழி. அதன் பின்பு சுமார் 900 ஆண்டுகளுக்கு முன் வந்த முஸ்லீம் படையெடுப்பால் இன்று இந்திய துணைக் கண்டத்தில் உருவானதுதான் இன்றைய பாகிஸ்தான் வங்கதேச நாடுகள். போதும் இதற்க்கு மேலும் இந்தியா இனி எதையும் இழக்க தயாராயில்லை. ஒன்றிய அரசை எதிர்க்க வேண்டிய இடத்தில் எதிர்க்கவேண்டும். இதைத்தான் அண்ணா அவர்களும் உறவுக்கு கைக் கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம் என்றார். திமுக வினர் இனிமேல் தங்களை மாற்றிக் கொள்வது நன்று. RSS இயக்கத்தினர் கொஞ்சம் வரம்பு மீறி நடக்கலாம். பொறுப்பற்ற மத மாற்றக் கும்பல்கள் இதைத்தானே இன்னும் செய்கின்றார்கள். எந்த நாடுகளிலும் இல்லாத அளவிற்கு இந்தியாவில் முஸ்லீம்கள் மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் வாழ்கின்றார்கள். இல்லையென்று அவர்களால் சொல்லமுடியுமா?
2500 ஆண்டுகளுக்கு முன் இந்திய துணைக் கண்டத்திற்குள் படை எடுத்து வந்தவர்கள் இந்தோ ஆரிய இனமாம். அன்று வாழ்ந்த திராவிடர்கள் தெற்கு நோக்கி நகர்ந்தார்களாம். அப்ப அதற்கு முன் இங்கு யார் இருந்தார்களாம்? தமிழ்க்குடி மூத்த குடி. அப்ப இங்குள்ள பழங்குடியினர் இளைய குடியா? இங்குள்ள பழங்குடியினர் பேசும் மொழிகள் அழிந்து போனது. அவர்கள் எண்ணிக்கையும் குறைந்து போனது ...பஸ் வசதி இல்லாத நீலகிரி மலை கிராமங்களில் கூட டாஸ்மாக் ....இதுதான் திராவிட மாடல் ..
நுற்றாண்டு காணும் ஆர்.எஸ். எஸ் பேர் இயக்கத்தின் ஸ்தாபகர் பூஜ்ன்ய கேசவ பலிராம் ஹேட்கேவார் பிறந்த தினம் இன்று யுகாதி அன்று பிறந்தார். அவர் பொற்பாதங்களை வணங்கி இந்த இயக்கத்தின் லட்சியமான நமது ராஷ்ரம் பரம் வைபவமான நிலையை அடைய நாம் தொடர்ந்து தேச பணியாற்றிட எல்லாம் வல்ல இறைவன் ஆசியை வேண்டுகிறேன். பாரத் மாதா கீ ஜெய்.
"தூற்றுவார் தூற்றட்டும் போற்றுவார் போற்றட்டும்" எல்லா புகழும் இறைவனுக்கே இங்கே இறைவன் என் தாய் நாடான பரததேசம். தலைமகனே உன் நேர்ச்செயலால் அகிலமெங்கிலும் எம் பாரததேசம் நற்பெயர் எடுத்து வீறுநடையிடுகிறது. தமிழகத்திலிருந்து ஒரு எம் பி யும் இல்லையென்றாலும் தாயை எம் பரதத்தாயை பாதுகாத்து உலகின் முக்கியானதாக கொணர்ந்துள்ளாய். தாங்கள் அதிக வருடங்கள் ஆரோக்கியத்துடன் வாழ்கவேண்டும்.
இப்போ வெறுப்பு கருத்துக்களை விதைக்க 200rs விடியல் உபி ஒவ்வொருத்தனா வருவான் பாரு...
ஆர். எஸ்.எஸ் வாழ்க .நாட்டு மக்களுக்கான அதன் சேவைகள் வளர்க. நாட்டுப்பற்று ஓங்குக.
மதசார்பற்ற இண்டி கூட்டணிக்கட்சி தலைவர்கள் என்றால்.. அவுரங்கசீப் நினைவிடத்திற்கும் சென்று மரியாதை செலுத்தி இருப்பர் ....
மேலும் செய்திகள்
மோடியின் ஆர்.எஸ்.எஸ்., விசிட்
23-Mar-2025