வாசகர்கள் கருத்துகள் ( 5 )
மோடிஜி ஆர் எஸ் எஸ் ல் வளர்ந்தவர். மிகச்சிறந்த தேச பக்தர். இன்று வரை அவர் மீது எந்த ஊழல் புகாரும் இல்லை. இந்தியாவில் மட்டுமே பயிற்சி செய்து யோகாவை உலகிற்கு அறிமுகப்படுத்தி அதன் சிறப்பை உலகறியச் செய்தவர். மிகச்சிறந்த கண்ணிய வான். ஓய்வின்றி தேசத்துக்கு உழைப்பவர். தனக்கு என்று எதுவும் இல்லாதவர். அவர் இந்த விழாவை சிறப்பித்தது மற்றும் தபால் தலை வெளியிட்டது எல்லாம் மகுடம் வைத்தது போல பெரும் சிறப்பு. ஆர் எஸ் எஸ் மேன் மேலும் வளர்ந்து உலகெல்லாம் வியாபிக்க வேண்டும். இந்த அற்புதமான செய்தியை எங்களுக்கு அளித்த தினமலர் வாழ்க. வாழ்க. அதன் சேவைகள் தொடரட்டும்.
ஒரு நடு நிலையாளராக பார்க்கும் போது, RSS இன் முன்னோடிகளாக இருந்த ஹிந்து மகா சபா, ஜன சங்கம் இருந்திராவிட்டால் பாகிஸ்தானிய ஜிஹாதிகள் மற்றும் ஜின்னாஹ், இந்திய காஷ்மீரையும், பஞ்சாபையும் பாகிஸ்தானோடு இணைத்து இருப்பார்கள். அதற்கு ஏற்ற அரசியல் சூழல் மற்றும் தலைமையே அப்போது இருந்தது. அதேபோல இந்திரா காந்தியின் மரணத்திற்கு பின்னால் டெல்லியில் சீக்கியருக்கு எதிரான கலவரத்தில், RSS தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள், பல நூறு சீக்கிய குடும்பங்களை, பெண்களை, குழந்தைகளை காப்பாற்றினர். மொகலாயர்கள் கொடுமைக்கு எதிராக உண்டான சீக்கிய மதம், பல ஆயிரம் ஹிந்து குடும்பங்களை காஷ்மீரிலும், பஞ்சாபிலும் காப்பாற்றியது. அதற்கு நன்றியாக டெல்லியில் நடந்த செயல் இருந்தது.
முற்றிலும் மாறுபட்ட தேசப்பற்றுமிக்க இயக்கத்தின் வழி பாரத கலாச்சாரம் இன்னும் புத்துயிர் பெறுகிறது . வாழ்க பல்லாண்டு.
ஆர் எஸ் எஸ் அமைப்பு இருப்பதாலேயே நமது பாரத தேசம் உயிர்ப்புடன் இருக்கிறது. தேச வளர்ச்சியின் ஆணி வேர் அந்த இயக்கம். அதன் மீது குறை கூறுவோர் நன்றாக இருக்க முடியாது.
பாரத அன்னை வாழ்க. RSS ன் தியாகம் என்றென்றும் நிலைத்திருக்கும். தன்னலமற்ற தியாகிகள், உண்மையான தேசபக்தர்கள். நாட்டை காக்கும் இரண்டாம் ராணுவம். பாரத் மாதாக்கி ஜெய்.