வாசகர்கள் கருத்துகள் ( 7 )
விரைவில் புதுரக ராணுவ தளவாடங்கள் இறக்குமதி செய்யப்படும் என்று பொருள் கொள்க. டாரிஃப் உயர்வதால் யாருக்கும் பிரயோஜனம் இல்லை.
டாஸ்மாக் மட்டைகளுகு நாட்டின் மீது மரியாதை வைக்க தெரியவில்லை...பொழுதிற்கும் கிண்டல்..கேடுகெட்ட கும்பல்
எங்க கிட்டேயிருந்து தளவாடம் வாங்கி வியாபார சர்ப்ளசை சமன் செய்ய வேண்டும் இல்லை குறைக்க வேண்டும். இல்லேன்னா டாரிஃபை கூட்டி சரி செய்வோம் என்கிறது அமெரிக்கா. எத்தனை நாள்தான் நாமளும் உருவிக்கிட்டே இருக்க முடியும். சீனாவுக்கும் அதே கதிதான். ஜப்பான், ஐரோப்பிய, ஆசிய, ஆப்ப்ரிக்க நாடுகளுக்கும் அதே கதிதான்.
தொழிற்சாலைகளை கைவிட்ட அமெரிக்கா கடைசி கட்டத்தில் இருக்கும் இடத்தை தக்கவைக்க போராடி கொண்டிருக்கிறது. ஆனால் ட்ரம்ப் என்னதான் கதறினாலும், புலம்பினாலும், மிரட்டினாலும், ஒன்றும் நடக்கபோவதில்லை. அமெரிக்கா ஒரு மூழ்கும் டைட்டானிக். எலிகள் வெளியே ஓட துவங்கிவிட்டன. சீனாவின் ஒரு எலிக்குஞ்சு கம்பெனி அமெரிக்காவின் கப்பலில் ஒரு ட்ரில்லியன் டாலருக்கு ஓட்டை போட்டுவிட்டது. வெறும் ஏஐ வைத்து உலகை ஆளலாம் என்று கனவுகண்ட அமெரிக்காவின் கனவு பணால் ஆகிபோனது. இனி இந்தியாவே ஒரு அதிசிறந்த ஏஐ மாடல் உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அந்த நாள் ஞாபகம் வந்ததே வந்ததே ........என்று இருவரும் கூடி குலாவி பேசிக் கொள்வாரகள் இந்த சந்திப்பினால் இந்திய அமெரிக்க உறவு மேலும் உயரும் நல்லதாகவே முடியும் இந்திய பொருளாதாரம் நன்றாக அமையும் மோடிக்கு உலகில் எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பு உண்டு அமெரிக்க உறவும் ரஷ்ய உறவும் மற்ற தேசங்களுக்கிடையேயான உறவும் மேலும் மேலும் உயரும்
8 லட்சம் கள்ளக் குடியேறிய இந்தியர்கள் பற்றி பேசுவீர்களா?
பாரத நாட்டுக்கு படை எடுத்து வந்தவர்களுக்கு பிறந்தவர்கள் அமெரிக்காவில் உள்ள கள்ள குடியேறிகளை பற்றி பேசுவதுதான் விந்தையான விஷயம். ஒரிஜினல் இந்தியன் இப்படியொரு கருத்தை பதிவிட மாட்டான்.