வாசகர்கள் கருத்துகள் ( 5 )
உங்கள் கருத்து க்கு 3 ஸ்டார் கொடுத்து விட்டு பின்னர் எழுதுகிறேன். பூடகமாக கருத்து போட்டால் எல்லோருக்கும் புரியாது . கருணாநிதி என்று வெளிப்படையாக சொல்ல வேண்டும்.
கூட பயணித்தது போல எழுதி இருக்கிறீர்கள் .தாங்கள் எப்போதுமே இப்படித்தான் பயணம் செய்வீர்களா
ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணிக்கும் பயணியர் மற்றும் போலீசாரை பிடித்து அபராதம் விதிக்கும்படி, மண்டல மேலாளர்களுக்கு ரயில்வே அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. இதை கேட்பதற்கே வியப்பாக உள்ளது டிக்கெட்டே எடுக்காமல் ஒருவர் ரயிலில் சொந்த ஊரிலிருந்து சென்னை வந்த பெருமிதமாக பேசிக்கொண்டு இருந்தார் அவர் செய்தது மாபெரும் தவறு என்று அவரே உணரவும் இல்லை மக்களும் அதை அவருக்கு புரிய வைக்கவும் இல்லை இப்போது பாமர மக்கள்தான் கிடைத்தார்கள் அந்த பழியை சுமக்க என்னடா இந்த அரசியல்
Tamilnadu police TNSTC bus ல கூட தான் ticket எடுக்காம travel பண்றானுக uniform போட்டுக்கிட்டு off duty ல.
அன்னிக்கே இந்த மாதிரி ஆர்டர் போட்டிருந்தா பெரிய கொள்ளைகார கூட்டம் தமிழ்நாட்டில் வளராமல் தடுத்திருக்கலாம்..ஆபிஸர்.