வாசகர்கள் கருத்துகள் ( 4 )
ஆனா அரசியல்வாதிகள் அறங்காவலர்களாகலாம்.
சிறிது காலத்திற்கு அரசியல்வாதிகள் யாரும் வரக்கூடாது என்று ஒரு தடை விதிக்கவேண்டும். வந்தாலும் பொதுமனிதராக வரவேண்டும், அரசியல் பந்தா எதுவும் இருக்கக்கூடாது என்றும் கூறவேண்டும். மேலும் இந்த VIP, VVIP தரிசனங்களை முற்றிலும் நிறுத்தவேண்டும். கோவிலில் எதற்கய்யா அப்படிப்பட்ட VIP. VVIP தரிசனங்கள்? கடவுள் முன் எல்லோரும் சமம் இல்லையா?
அரசியல் வாதிகள், நடிகர்கள் யாருக்கும் பெசல் பர்மிஷன் கிடையாதுன்னு போடுவீங்களா? உடனே பூர்ணகும்பத்தை தூக்கிட்டு வரவேற்க கெளம்பிருவீங்களே.
அதானே... சாமிக்கு முன்பு எல்லோரும் சமம் இல்லையா? சட்டத்திற்கு முன்பு எல்லோரும் சமம். ஆனால் நீங்கள் சட்டத்தை மதிப்பதில்லை. குறைந்தபட்சம் கடவுளையாவது மதிக்கவேண்டும் இல்லையா?