வாசகர்கள் கருத்துகள் ( 14 )
இந்த சீர்திருத்தங்களுக்கு காரணம் மத்திய பாஜக அரசு அல்ல, ராகுல் காந்தியின் தீவிர முயற்சி தான் காரணம்!
ஆதார் இருப்பிட, பிறப்பு சான்று சரிபார்க்காத அடையாள அட்டை என்கிறது தேர்தல் ஆணையம். உச்ச நீதிபதி 12 வது ஆவணம் என்று பொடி வைத்து ஆக்கி விட்டார்? தேர்தலில் ஆதார் அடிப்படையில் இடம் பெயர்ந்த, இறந்த, கள்ள குடியேறிகள் ஓட்டு போட, தேர்தல் முடிந்த பிறகு போலிகள் அடையாளப்படுத்த முடிவில் குழப்பம் ஏற்படும். பிரச்சனையை தேர்தல் ஆணையம் எதிர் கொள்ள வேண்டி வரும். ?
பீஹார் முழுவதும் அனைத்து ஓட்டுச்சாவடிகளும் வெப் கேமரா பொருத்தப்படும். - ஆனால் வாக்குச்சாவடி சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை தரமாட்டோம்
ஓட்டு திருட்டு என்னும் புலம்பல் எப்படியும் கேட்கப் போகிறது.
நீங்கள் திருத்தங்கள் சீர் திருத்தங்கள் என்று எவ்வளவு செய்தாலும் தேர்தல் நடக்கும் தேதிக்கும் வாக்கு எண்ணும் தேதிக்கும் உள்ள இடைவெளியை குறைக்காதவரை நம்பிக்கையின்மை தொடரத்தான் செய்யும். அடுத்து தேர்தல் முடிந்த அன்று பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை அறிவிக்கவேண்டும்.
உமமை போனற ஆட்கள் இருக்கும் வரை காங்கிரஸ் திமுகவுக்கு பரம்பரை வாரிசுகளுக்கு கொண்டாட்டமே
பூத் வாரியாக எண்ணி அறிவிப்பது தவிர்க்க வேண்டும்.. தனக்கு ஓட்டு போடாத ஆட்களை எளிதாக கண்டறிய இந்த முறை பயன்படுத்தப்படுகிறது.. மொத்த ஓட்டுகளையும் கலந்து எண்ணுதல் பிரச்சினைகளை தவிர்க்கும்..
அதான் 7,500 கோடி கொடுத்து பெண்கள் வோட்டுக்கு பிளான் பண்ணியாச்சு
எந்த பட்டன் அழுத்தினாலும் தாமரை வருமாறு செட் up செய்தது தான் சீர்திருத்தம்
மெத்த படித்த கார்திக் சிதம்பரம் மிக தெளிவாக சொல்லிவிட்டார் ஓட்டு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாதென . என்னதான் நீங்க திராவிட மாடலுக்கு முட்டு கொடுத்தாலும் 200 க்கும் மேல சல்லிப்பைசா கொடுக்க மாட்டாங்க.
என்ன புத்திசாலித்தனமான ? கண்டுபிடிப்பு
சட்ட சபை தேர்தலில் புதிய சீர்திருத்தம். வாக்காளர், வேட்பாளர் பற்றி சீர் திருத்தம் எப்போது? கண்டெய்னர் பணம், வாக்கிற்கு பணம், கூட்டணியில் சேர கோடிகள், தேர்தல் ஆணையம் எதுவும் செய்ய முடியவில்லை. ஊழல் அரசியல் அச்சம் போக்குவது நீதி தேவதை. சீர்திருத்த பரீட்சை. ராகுல் தோல்வி உறுதி என்று தெரிந்தால் மெசின் அருகில் சென்றதும் பிஜேபிக்கு தானே ஓட்டு மாறுகிறது என்பாரோ அல்லது தேர்தல் ஆணையம் ரிமோட் ஓட்டு போட்டது என்று புகார் கூறி, நீதி அரசர் அரசாங்கத்திடம் முறையிடுவாரோ பொறுத்து இருந்து பார்போம்.
என்ன இருந்தாலும் NDA பெரும்பான்மை பெற்றுவிட்டால் , ராகுல் காந்தியிடமிருந்தும் மற்ற இன்டி கூட்டணியிடமிருந்தும் ஏகப்பட்ட புகார்கள் வரும்.. நீதிமன்றங்களுக்கு நிறைய வழக்குகளுக்கள் வரும் அவர்களுக்கும் குஷிதான் ... They will be very happy with many interesting political hearings and adventurous judgements..... சாதாரண மக்களின் வழக்குகள் ?.... அதுக்கென்ன அவசரம் ... பிறகு பார்த்துக்கொள்ளலாம் ...