வாசகர்கள் கருத்துகள் ( 20 )
ஓ அதனால்தான் தமிழக முதல்வர் உளறிக் கொண்டிருக்கின்றார் போல இங்கேயும் சீர்திருத்தம் வந்தால் இவர்கள் கள்ள ஓட்டு கலாச்சாரம் ஒழிக்கப்பட்டு விடும்
வோட்டுப்போடாதவர்களை கீழ்க்கண்டபடி தண்டிக்கலாம் : 1.. அரசுப்பணியில் இருந்தால் பணிநீக்கம் செய்யலாம். 2. தனியார் பணியில் உள்ளவர்கள் - வோட்டுப்போடுவதை அந்த MANAGEMENT பொறுப்பில் விட்டுவிடவேண்டும். வோட்டுப்போடாத ஒவ்வொருவருக்கும் 100000 அபராதம் கட்டச்சொல்லவேண்டும். 3. வோட்டுப்போடாதவர்களுக்கு - RATION மற்றும் சலுகை நிறுத்தப்படவேண்டும்.
""பாரதத்தின் பிரஜை"" அல்லாத ஒருவரும் வோட்டு போடமுடியாதபடி செய்தால் தான் உண்மையான சீர்திருத்தம். 100% சதவிகிதம் ஓட்டுப்பதிவு ஆனால் தான் உண்மையான சீர்திருத்தம்.
அளக்க ஒரு அளவில்லை போல
இந்த சீர்திருத்தங்களுக்கு காரணம் மத்திய பாஜக அரசு அல்ல, ராகுல் காந்தியின் தீவிர முயற்சி தான் காரணம்!
எழுத்து பூர்வமாக புகாரளிக்க அஞ்சுகின்ற ராகுல் சாதனை? உங்களுக்கே சிரிப்பாக இல்லை?
ஆதார் இருப்பிட, பிறப்பு சான்று சரிபார்க்காத அடையாள அட்டை என்கிறது தேர்தல் ஆணையம். உச்ச நீதிபதி 12 வது ஆவணம் என்று பொடி வைத்து ஆக்கி விட்டார்? தேர்தலில் ஆதார் அடிப்படையில் இடம் பெயர்ந்த, இறந்த, கள்ள குடியேறிகள் ஓட்டு போட, தேர்தல் முடிந்த பிறகு போலிகள் அடையாளப்படுத்த முடிவில் குழப்பம் ஏற்படும். பிரச்சனையை தேர்தல் ஆணையம் எதிர் கொள்ள வேண்டி வரும். ?
பீஹார் முழுவதும் அனைத்து ஓட்டுச்சாவடிகளும் வெப் கேமரா பொருத்தப்படும். - ஆனால் வாக்குச்சாவடி சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை தரமாட்டோம்
ஓட்டு திருட்டு என்னும் புலம்பல் எப்படியும் கேட்கப் போகிறது.
நீங்கள் திருத்தங்கள் சீர் திருத்தங்கள் என்று எவ்வளவு செய்தாலும் தேர்தல் நடக்கும் தேதிக்கும் வாக்கு எண்ணும் தேதிக்கும் உள்ள இடைவெளியை குறைக்காதவரை நம்பிக்கையின்மை தொடரத்தான் செய்யும். அடுத்து தேர்தல் முடிந்த அன்று பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை அறிவிக்கவேண்டும்.
உமமை போனற ஆட்கள் இருக்கும் வரை காங்கிரஸ் திமுகவுக்கு பரம்பரை வாரிசுகளுக்கு கொண்டாட்டமே