வாசகர்கள் கருத்துகள் ( 30 )
எவன் பார்த்த ஜோசியம் டா இது.....
எப்பேர்ப்பட்ட உண்மைகள்.... எவன் பார்த்த ஜோசியம் டா இது
சென்னை மழை நீர் வடிகால் கட்டமைப்பு பணிகள் நடந்ததால் தமிழகம் வளர்ச்சி கண்டுள்ளது
மத்திய அரசின் ரிசர்வ் வங்கியின் வருடாந்திர அறிக்கையும் நிதி ஆயோக்கின் அறிக்கையும் தமிழகப் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக உள்ளது என்று சொன்னால் ஏற்றுக் கொள்ளாத சங்கிகள் ஏதோ ஒரு துக்கடா நிறுவனத்தின் அறிக்கையை மட்டும் நம்பி ஏற்றுக் கொள்வார்கள்!
gst பணத்தை மத்திய அரசிடம் ஒப்படைத்து விட்டு தமிழ்நாட்டு நிதிக்கு கையை ஏந்துகிறோம் தமிழ்நாட்டில் வசூலாகும் பணத்தை தமிழ்நாட்டிற்கு செலவு செய்தால் தமிழ்நாடு வளரும். இதில் 39 எம் பி வீண் சம்பளம், ஏதேனும் ரூ எம்பி ஏதேனும் ஒரு தொகுதிக்கு எதாவது செய்து இருக்கிறாரா மாதம் ஒரு முறை இவர்களது செயல் பட்டியலிட்டு சொல்ல முடியுமா
71%of gst goes to state government. Only 29 % goes to central government.Dont mislead
கடந்த 9 ஆண்டுகளில், சோத்துக்கும், துணிமணிக்கும் வழியில்லாமல் எத்தனை வட இந்தியர்கள் பிழைப்பு தேடி தமிழ் நாட்டுக்கு வந்தார்கள் என்று பாருங்கள். ஏன் தமிழ் நாட்டுக்கு பஞ்சம் பிழைக்க வருகிறார்கள்? அவங்க மாநிலத்தில் ஒரு புண்ணாக்கு வளர்ச்சி, முன்னேற்றம் ஒரு எழவும் இல்லை. தமிழ் நாட்டில் தான் தொழில் வாய்ப்பு, வேலை வாய்ப்பு கள் இருக்கின்றன. இதை மறைக்கவோ மறுக்கவோ இயலாது. ஏனெனில் இது தினம் தினம் கண் முன்னே நடக்கிற விஷயம். தேர்தல் நெருங்க நெருங்க, பல தனியார் கூட்டம் இப்படி பெரிய பெரிய பேர் வெச்சுண்டு Data எல்லாம் போடும். அதுக்கு ஆதாரமும் இருக்காது. அதில் உண்மை யும் இருக்காது.
அவர்கள் பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் தான். ஆனால் பணத்தை இங்கு வேலை செய்து சம்பாதித்து பத்திரமாக வாராவாரம் பணத்தை சொந்த மாநிலத்திற்கு அனுப்பி அங்கே அதனை முதலீடாக மாற்றி ஜிடிபியை உயர்த்தி உள்ளார்கள். இன்னும் பழைய பல்லவியையே வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்பது போன்ற பழைய பல்லவி பாடிக்கொண்டே இருக்கமால் இரு மொழி கொள்கை தவிர்த்து மும்மொழி சென்றால் ஒழிய எதிர்காலத்தில் இங்கு பிழைப்பு நடக்காது. கேரளா காரர்கள் ஹிந்தி கற்பதால் அரபு நாடுகள் சென்று உழைத்து பணம் சம்பாதித்து அதனை இங்கு அனுப்பி தொழிற்சாலைகள் குறைவாக உள்ள அம்மாநில ஜிடிபி உயர்த்துகிறார்கள். ஆனால் நாம் இன்னும் நமது பெருமையே பேசி பேசி நேரத்தை வீணடிக்கிறோம். எந்த கேரளாகாரராவது எங்கள் மொழி அப்படி இப்படி என்று பெருமை பேசுவதை பார்த்தது உண்டா? ஆனால் தமிழகத்தில் தலை முதல் கால் வரை இன்னும் மொழிப் பெருமையே பேசிக்கொண்டு உள்ளோம். இதுவே இன்னும் தீரவில்லை.
வட இந்தியர்கள் இங்கு வேலை செய்கிறார்கள்....நம்மவர்கள் டாஸ்மாக்கில் பிஸியாக இருக்கிறார்கள்....
அட அறிவில்லா உடன் பருப் பு... உண்மை அதுவல்ல தமிழனை போதை மருந்துக்கு கஞ்சா மதுவுக்கும் அடிமை ஆகி வைத்து உள்ளது இந்த திருத்த திராவிட மாடல் ஒன்கொள் கொள்ளை கூட்ட கோவால் புற விடியல் அரசு... அவனால் இனி எந்த உடல் உழைப்பும் செய்ய முடியாத நிலை ஆகையால் தான் வடக்கன்ஸ் இங்கு வேலைக்கு வர்றானுவோ...ஒரு புறம் அவனுவி கொள்ளை கொல்லையிலும் ஈடுபட இந்த ஒன்கொள் கோவால் புற மாடலும் காரணம்...
நாங்கள் கப சுர குடி நீர் குடித்தோம் கொரோனா வை விரட்டினோம் ஆனால் திராவிடத்தை விரட்ட இன்னும் மூலிகை கிடைக்கவில்லை
நாலாயிரம் கோடி செலவு செய்த சென்னயே மூழ்கும் போது எந்த செலவும் செய்யாத திருநெல்வேலி விழுப்புரம் கடலூர் திருவண்ணாமலை மூழ்குவது பற்றியும் கொஞ்சம் எடுத்துரைத்த மக்களுக்கு நல்ல புரியும்
கொரோனாவுக்குப் பிந்தைய வளர்ச்சியில் சுணக்கம் ..... என்னதான் தேவை ? கல்வி, தொழில் வளர்ச்சி, இளைஞர்களின் உழைப்பு, வாக்குவங்கிக்காக அல்லாமல் உண்மையாகவே மாநிலத்தை முன்னேற்ற உதவும் திட்டங்கள் ..... இதெல்லாம் சரியில்லைன்னா எந்த மாநிலமும் அம்போதான் .....
இன்னும் திருட்டு திராவிட கும்பலும் அதை நம்பும் மக்களும் கிணற்று தவளை போல இருக்கிறார்கள்.. மற்ற மாநிலங்கள் அசுர வளர்ச்சி அடைகின்றன.. இங்கு குடும்பம் மட்டுமே வளர்கிறது . இலவசம் என்று வரிபணத்தை மக்களுக்கு லஞ்சமாக வழங்கி வாக்குகள் பெற்று வெற்றி பெறுகின்றன. பின்னால் TASMAC வாயிலாக எல்லா பணத்தையும் பிடுங்கி இவர்கள் வளர்கிறார்கள்.. இது தெரியாமல் நம்ம ஆட்கள் இவர்களை நம்பி மோசமான எதிர்காலத்தை நோக்கி செல்கின்றனர்..