வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இதுக்கு முன்னாடி போட்ட (பொய்) வழக்குகளிலேயே குற்றம் நிரூபிக்க முடியவில்லை இன்னொரு பொய் வழக்கு வேறா? அது சரி கெஜிரிவால் பிஜேபி கவுன்சிலர்கள் ஊழல் செய்த (6000கோடிகள்)வழக்குக்கு ஏன் அனுமதி தரவில்லை?
ஏன் இந்தியாவில் மட்டும் பலவருடங்கள் இந்த வழக்குகள் இழுத்தடிக்கப்பட்டு, பிறகு கிடப்பில் போடுவது வழக்கமாகிவிட்டது? உடனே சீக்கிரம் தண்டனை வாங்கிக்கொடுக்க சட்டத்தை மாற்றுங்கள். சட்டத்தை கடுமையாக்குங்கள். வழக்குகளை ஆரம்பித்தால் மட்டுமே போதாது. வெற்றிகரமாக முடிக்கவும் வேண்டும். இல்லாவிட்டால் வழக்கு போடாதீர்கள்.
தமிழகத்திலும் அடுத்த ஆண்டுக்குள் முக்கிய புள்ளிகள் பதவியில்லாது ஜெயிலில் கம்பி எண்ண பிரகாசமான வாய்ப்பு தெரிகிறது.
இது என்னடா வாசிங்மெசினுக்கு வந்த சோதனை
நாத்தம் தாங்கல. ஊழலுக்கு எதிராக அண்ணா ஹஜாரேவை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்து ஆட்டைய போடுவதே வேலையாக இருந்திருக்கிறார்கள். திருடர்கள். இனம் இனத்தோடு சேர்ந்து INDI கூட்டணிவைத்து கூட்டுக்கொள்ளை அடித்திருக்கிறார்கள். தமிழில் கழகம் என்றால் சூதாடும் இடம் என்று பொருள் உள்ளது. ரொம்ப சரிதான்
அடுத்து தமிழக அமைச்சர்கள் மீது வழக்கு பதிவு.
இதெல்லாம் சும்மா ஒரு கண்துடைப்பு.
வரிசையில் அடுத்து மோடி அம்பானி அதானி மஹிந்திரா
என்ன எல்லாம் டெல்லியை என நொண்டி கொண்டிருக்கிறீர்கள் இஙகு தமிழ் நாட்டு பக்கம் இங்கெல்லாம் உத்தம புத்திரர்கள் நாடகம் நடக்குது வந்து கொஞ்சம் பட்டாசு கொளுத்தி போட கூடாதா.
அடுத்தது எப்பொழுது நடக்குப் போகின்றது என்று திருட்டுத் கொலைகாரத் தெலுங்குக் கும்பல்களுக்கு வயிற்றோட்டமும் காய்ச்சலுமாம்? திகாரா புழலா?