வாசகர்கள் கருத்துகள் ( 10 )
உ.பி., - குஜராத்தில் தமிழ்ச்சங்கம் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் ராணுவ வழித்தடம் தமிழகம் மற்றும் உ.பி.,யி.,ல் அமைக்கப்படும் என்று அறிவித்தவுடனேயே தமிழக நாற்பது எம்.பி க்கள் எழுந்து நின்று அவையில் அனைவரும் மோடிக்கு நன்றி சொல்லி இருக்க வேண்டும் இதைக்கூடவா மற்றவர்கள் சொல்லிக்கொடுக்க வேண்டும். தமிழ் நாட்டிற்கு, மொழிக்கு இனத்தவர்களுக்கு காங்கிரசு ஆட்சியின் நடந்த நன்மைகளை காட்டிலும் மோடி அரசு அபரிமிதமாக செய்கிறது செய்து கொண்டிருக்கிறது தமிழக எம்.பிக்கள் இவைகளை பாராட்டா விட்டாலும் தூற்றாமல் இருக்க வேண்டும்
மோடிஜி நிச்சயம் நிறைவேற்றுவர்
தமிழ்நாட்டுத் தமிழர்கள் காதில் பூ வைத்திருக்கும் இனம் என்ற எண்ணம் வடக்கன்களுக்கு விரைவில் தெரியும். ஒரு தமிழன் ஒரிசாவுக்கு முதலமைச்சராக வரக்கூடாது, தமிழ் நீதி மன்றத்தில் இல்லை, தமிழ்ப்பெயர்களே இல்லை ஆனால் தமிழ்ச்சங்கம் அடுத்தன் நாட்டில் ?
முதலில் தமிழக அரசியல் சாசனத்தை தவறின்றி முழுமையாக தமிழில் மொழி பெயர்க்கட்டும். அப்புறம் கோர்ட்டில் அமல்படுத்தலாம். தமிழை வழக்காடு மொழியாக்க தலைமை நீதிபதியால் மட்டுமே இயலும். மத்திய அரசால் முடியாது.
Remove the tax for foods first
நீங்க லத்ச்சாதிபதி எல்லா அப்பறோம் ஆக்கலாம்.. முதல ஹோட்டல் பொய் சாப்பிட்ட கூட வரி.. வரி வரி.. .. முதலில் சமையல் காஸ் சிலிண்டர் விலையை குறைக்க யோகிதை இல்லை... பெட்ரொல் மீதான வரி.. அனைத்திலும் வரி.. உங்கள கடவுள் தான் கேக்க வேண்டும்...
ஏன் இந்த தமிழ்ச்சங்கமம் நாடகம் நடத்த குஜராத், உ.பி. தவிர மற்ற மாநிலங்கள் ஒப்புக் கொள்ள வில்லையா?
குடும்பக் கேளிக்கை விழாவுக்கு செம்மொழி மாநாடு எனப் பெயர் வைத்து வரிப்பணத்த வீணாக்கியது யார்?
கோடீஸ்வரர்களை லட்சதீபதி ஆக்கும் திட்டம்.
மூன்று கோடி பெண்களை லட்சாதிபதியாக்குவது மத்திய அரசின் திட்டம் என்றால், அதற்கும் மேற்பட்ட எண்ணிக்கையுடன் மக்களை - ஆண், பெண் - இருபாலாரையும் சேர்த்து குடிகாரர்கள் ஆக்குவது தமிழக அரசின் மாபெரும் திட்டம்.
மேலும் செய்திகள்
குழந்தைக்குள் ஒரு குழந்தை ஹூப்பள்ளியில் ஆச்சரியம்
2 hour(s) ago
ஆர்.எஸ்.எஸ்.,சில் இணைந்தார் கேரள மாஜி டி.ஜி.பி., தாமஸ்..
2 hour(s) ago
தேசத்திற்கான 100 ஆண்டு சேவை: பெரும் சவால்கள்
4 hour(s) ago | 1