வாசகர்கள் கருத்துகள் ( 14 )
இந்திய கொலீஜியம் இந்த குற்றவாளிக்கு இறுதி தீர்ப்பு கொடுக்கும் முன்னரே குற்றவாளி இயற்கை எய்தி இறுதி ஊர்வலம் போயிடுவார் கூடிய சீக்கிரமே . பிறகென்ன..? நீதிமன்றம் எங்கும் ஒரே வசனம்தான் "சிவாஜியின் ஒரே டயலாக்தான் "" சக்ஸஸ் .. சக்ஸஸ்.."
தாமதமாக நீதி வருகின்றது. நமது அரசியல் சாசனமும், நீதிமன்றமும் பெரிய ஓட்டை. கொஞ்சம் நினைத்துப் பார்க்கவும். காந்தியை சுட்ட மாதிரி எவனாவது ( கொலையுண்டவரின் மகனோ,மகளோ ) இவரை செய்துவிடவும் வாய்ப்புக்கள் அதிகம்.
இன்றைக்கு தண்டனை முடிவு செய்து தீர்ப்பு. நாளைக்கு எதிர்த்து அப்பீல். ஏற்கனவே 2 வழக்குகள் அப்பீலில் உள்ளன. ஆக ஆக....
இவ்வளவு கொடிய படுகொலை செய்தது தெரிந்த பின்னரும் தொடர்ந்து எம்பி சீட் கொடுத்த காங் தலைமைக்கும் தண்டனை அளிக்க வேண்டும். இவ்வழக்குக்காக போலீசார் இவரைக் கைது செய்ய சென்றபோது காங்கிரஸ் தலைமை பல்லாயிரம் ஊழியர்களை திரளவைத்து கைது செய்யவிடாமல் தடுத்தது வரலாறு.
வயது முதிர்ந்த நபர் என்பதால் மரண தண்டனை அளிக்க மாட்டார்கள். ஜெயிலில் ராஜ வாழ்க்கை வாழ முடியும். இன்னும் ஓராண்டு முடிந்தால் கோர்ட்டே வயதைக் காரணம் காட்டி விடுவித்து விடும்.
இதில் முக்கிய பங்கு வகித்தது ஜக்தீஷ் டைட்லர். மாட்டியது இவர்.
42 வருடங்களாக இந்த வழக்கை நீட்டித்த சம்பந்தப்பட்ட நீதிமன்ற நீதிபதிகளுக்கு எந்த தண்டனை விதிக்கலாம்? ஒருவர் குற்றவாளி என்று கூறுவதற்கு நிரூபிப்பதற்கு 42 ஆண்டுகள் தேவையா?
1984 ~ 2025: 41 வருடம் கடந்துவிட்டது. இனி அவருக்கு தண்டனை கொடுத்தால் என்ன கொடுக்காவிட்டால் என்ன? நல்ல இருக்குது நம் தேசத்தின் சட்டம்
நாற்பது வருடமாக விசாரணை இன்னும் நாலு வருடத்தில் இந்த MP இயற்கை எய்தி விடுவார் நல்ல நீதி பரிபாலனம் நல்லநாடு நல்ல மக்கள் வந்தே மாதரம்
நீதித்துறை உட்பட அனைத்துத் துறையிலும் காங்கிரசின் ... பரந்து வியாபித்துள்ளதே காரணம் .....
இந்த செய்தி தமிழகம் என்ற தலைப்பின் கீழ் வந்திருக்கிறதே