வாசகர்கள் கருத்துகள் ( 5 )
22 முதல் தீய அரக்கர்களின் அழிவு ஆரம்பம்.
ஆரூர் ரங் கூறியது சரியான கருத்து. பாராட்டுகள்.
தி மு க இருதலை கொள்ளிபோல் உள்ளது. ஸ்டாலின் உதயநிதி கனிமொழியை தவிர மற்ற பெருபான்மையோர்அமைச்சர்கள் உட்பட ஆன்மிக உணர்வு கொண்டவர்கள். இவர்கள் தாங்கள் ஹிந்து என்று மக்கள் உணர வாய்ப்பு.கும்ப விழா அன்று மத சின்னம் இட்டு திருக்கோயில்களுக்கு செல்லவேண்டும். தி மு க தலைமை வாக்கு வங்கியை கருத்தில்கொண்டு மௌனம் காட்டும். ஸ்டாலின் துணைவியார் அயோத்தி செல்கிறார் என்பது செய்தி.
மாண்புமிகு முதல்வர் பொது விடுமுறை விடுவது போல் பொதுவான ஹிந்துக்களும் அரச்சகர் ஆக இறை பணி செய்ய உத்தரவு இடவேண்டும் என்று ஹிந்துக்கள் விரும்புகின்றனர்.
ராமர் க்ஷத்திரிய குடும்பம். அவருடைய குரு விஸ்வாமித்திரரும் அதே. ராமர் தனது உடன்பிறவா சகோதரர்களாக எண்ணியது மீனவர் குகன், குரங்கு வம்ச சுக்வரீன், ராட்சச வம்சா வீடணன் ஆகியோர்????. இவர்களுக்கு இவர்களை விட உயர்ந்த குலத்து அர்ச்சகர்கள் பூசை செய்வதே சமூகநீதிதான்.
மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
6 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
12 hour(s) ago