வாசகர்கள் கருத்துகள் ( 7 )
பக்தி மூட நம்பிக்கையாக மாறும் போது ஏற்படும் விளைவுகள் இவை தான்!
கூட்டமா அது? இல்லை புற்றீசல். டேமேஜ் சர்வ சாதாரணம். ஜெய் ஜகன்னாத்னு போய்க்குட்டே இருக்கணும்.
ஊரே கொள்ளாத அளவுக்கு பக்தர்கள் கூட்டம் வந்துள்ளது. தேர் நகர்ந்து செல்லவே இடமில்லை. இனிமேல் ஈபாஸ் மூலம்தான் ஊருக்குள் பக்தர்களை அனுமதிக்க வேண்டிய நிலைமை. ஸ்ரீ ஸ்ரீ ஜகன்னாதா இதற்கு ஒரு தீர்வு சொல்.
வொவொரு வருடமும் அங்கு இந்த விழா. கோவில் நிர்வாகம், மாநில அரசு மற்றும் காவல்துறையினர் போதிய தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் கூட்ட நெரிசல் எதுவும் ஏற்படாமல் இருக்க. எங்கே எடுக்கிறார்கள்? எப்படா பிரச்சினை ஆகும், அரசியல் செய்யலாம் என்று எதிர்க்கட்சியினர் ஆவலுடன் இருப்பார்கள். அவர்கள் எண்ணத்தை முறியடிக்கவாவது மாநில அரசு செயல்படவேண்டும் முன்னெச்சரிக்கை எடுத்து.
விழா ஏற்பாட்டில் பாதுகாப்பு மிக முக்கியம். தேச விரோதம் நிழலாக செயல்படுகிறது. நிச்சயம் கூடத்தில் கலந்து விடுவர். ஒரு புதிய ஊர் சென்றால் தங்க தவியாய் தவிக்கிறோம். ஆனால் அந்நிய நாட்டவர் தங்கி, குடியிருந்து ஓட்டுரிமை பெற முடியும். உள் நாட்டில் ஆதரவாளர்கள் அதிகம். ? திராவிட ஆசியில் தமிழகத்தில் சிறுபான்மை வழிபாடு ஸ்தலம் ஒருவருக்கு ஒன்று என்ற எண்ணிக்கையில் கட்டப்பட்டு வருகிறது.
இதோ எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் என்றால் இந்நேரம் பல எதிர் கருத்துக்கள் வந்து இருக்கும் மாநில அரசின் அலட்சியமே காரணம்
இதுவும் சதி வேலை. கெட்ட எண்ணம் கொண்டு பாரத மக்களுக்கு தீங்கு செய்கிறார்கள். அவர்கள் அனைவரும் தீவினை அனுபவிப்பர்.