வாசகர்கள் கருத்துகள் ( 17 )
அந்தம்மா உண்டியல்ல டாலர், யூரோ போட்டா எடுத்து வெச்சிப்பாங்க. லஷ்மிக்கு தோஷம் கொடையாதாம். அதுவும் ஃபாரின் லஷ்மியாச்சே...
குண்டுவைக்கிற கபோதிக்கு கோவிலை பற்றி என்ன கருத்து
இது வெட்டி வேலை, சாஸ்திரப்படி நீருக்கு தோஷம் கிடையாது!
Better Convert that Lady to Great Plural-Accommodative-Polytgeistic Hinduism
அந்தப்பெண்ணை இந்துவாக மாற்ற சடங்கு செய்து விட்டால் ஒரு வேளை குருவாயூரப்பன் மன்னிக்க வாய்ப்பு இருக்கிறது.
அந்தம்மா வீட்டில் ஒரு பத்து பங்களாதேஷியினரை குடி வையுங்கள் பிறகு பார்ப்போம்...
பத்து பதினைந்து ஆண்டுகள் முன்பு வரை , தமிழ்நாட்டின் எல்லா கோவில் குளங்களுமே , குளிக்க , துவைக்க , மாடுகள் குளிக்க இப்படித்தான் இருந்தது , வடபழனி கோவில் குளம் எப்படி இருந்தது என்று அனைவருக்கும் தெரியும் . . இப்போதுதான் கொஞ்சம் விழிப்புணர்வு வந்துள்ளது .. .
அதுதான் திராவிட மாடல்
சில நாட்கள் முன்பு ஜோதிகா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் என்ற செய்தி வந்ததே.
அந்த பொம்பிளையை கோயில் நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை பின்பற்றிதானே அனுமதி கொடுத்திருக்கும்.அதனால அதில் கேள்வி கேட்க என்ன இருக்கு?
தெய்வம் நின்று கொல்லும்.
நம்ம ஊர் கோவில் குளக்கரையில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்டால் கூட ஏன் என்று கேட்க முடியாது. சில மாதங்கள் முன் சென்னையில் ஒரு பெருமாள் கோவிலில் மண்டபத்தில் அமர்ந்து ஒரு மாற்றுமத இளைஞர் பிரியாணி சாப்பிட்டு வலைதளங்களில் பதிவு செய்தார். அறநிலையத்துறை எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை