வாசகர்கள் கருத்துகள் ( 3 )
கூல் டிராவிட்டையே எகிற வைத்த பெங்களூர் சாலைகள்
வெளி நாடுகளில் இப்படி வாக்குவாதத்தில் ஈடு பட கூடாது. போலீசை கூப்பிட வேண்டும். அவர்கள் வந்து யார் மீது தவறு என தீர்மானித்து சலான் கொடுப்பார்கள். அதற்கு உடன்பாடு இல்லை என்றால் போலீஸிடம் மேல் முறையீடு செய்யலாம். வாக்குவாதத்தில் ஈடுபட்டு மற்றவரை புண்பட பேசினால் அதற்காக தனி தண்டனைகள் உண்டு. இந்த அளவு முன்னேற்றம் இந்தியாவில் வர வேண்டுமெனில் அரசு இயந்திரங்கள் நியாயமாக செயல்பட வேண்டும். இன்சூரன்ஸ் விதிமுறைகள் மாற்ற பட வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக தனி மனித அவமரியாதைகளுக்கு தக்க தண்டனைகளை வழி வகுக்கும் சட்டங்கங்கள் வர வேண்டும். வருமா?
யாராக இருந்தாலும் வலிக்கும் தான். ஆட்டோ ஓட்டுனர்களின் அட்டராசிட்டி அப்புடி. எதுவமே நடக்காத மாதிரி பேசுவார்கள் இதெல்லாம் சகஜம்ன்னு சொல்லுவார்கள். கார் ஓட்டுநர் ஏப்பசாப்பயா இருந்தா அவ்ளோதான், தொக்கா கறந்துருவாங்க
மேலும் செய்திகள்
இரு வாகனங்களின் மீது மோதிய டிராக்டரால் பகீர்
01-Feb-2025