வாசகர்கள் கருத்துகள் ( 9 )
ஜந்து வருடங்கள் எம்பி ஆக வயநாட்டில் இருந்து விட்டு மருத்துவ கல்லூரி பிரச்சினை தீர்க்காமல் இனி இவரை மறுபடியும் எம்பி ஆக்கி ஜந்து வருடங்கள் வயநாடு மக்கள் பொருத்திருந்து மருத்துவ கல்லூரி பிரச்சினை தீர்த்து கொள்ள வேண்டும் திரு ராகுல் காந்தி அவர்கள் வயநாட்டில் இந்தி கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியை எதிர்த்து தனக்கு வாக்கு கேட்பார் தமிழ்நாட்டில் வந்து அதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியோடு இணைந்து தனது காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு கேட்பார் கேரளாவில் பகை தமிழகத்தில் நண்பர் பாராளுமன்றத்தில் கேரளா என்று வரும் போது காங்கிரஸ் கம்யூனிஸ்ட் சண்டை போட்டு கொள்வர் தமிழகம் என்று வந்தால் உடனை தோள் மீது கை போட்டு கொண்டு தமிழகத்தில் உள்ள கனிம வளங்கள் எல்லாம் கொள்ளை அடித்து கேராளாவிற்கு கொண்டு போவார்கள் இந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும் காங்கிரஸ் கட்சியும் மக்களே உஷாராக இருங்கள் இந்த இரு முகம் கொண்ட கட்சியினருடன் ஊரு ரெண்டு பட்டாள் கூத்தாடிக்கு கும்மாளம் என்பது போல இரண்டு முரண்பட்ட கட்சிகளை வலப்புறம் ஒருவரும் இடப்புறம் ஒருவரும் வைத்து கொண்டு தினம் தினம் நூற்றுக்கணக்கான லாரிகளில் கனிம வளங்கள் கேராளா போய்கொண்டு உள்ளது வாளையார் சோதனை சாவடி வந்தால் நீங்கள் கண்கூடாக காணலாம்
பேசாமல் இந்தி கூட்டணியை இழுத்து மூடி விட்டு..... யார் பெரியவன் என்பதை அடித்து காட்டு !!!
Gaza is another safest place for him Even better than Waynad or Malappuram
கோவை பொதுக்கூட்டத்தில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மறுபடியும் ராகுலை பிரதம மந்திரி வேட்பாளராக அறிவிக்க வேண்டும் இது அவருடைய திராணிக்கும் தெம்பிற்க்கும் ஏற்பட்டுள்ள சவால் செய்வாரா வாழும் வள்ளுவர்
கேரளாவிற்கு இனிமேல் தான் கேடு காலம்
இது அவர்கள் நாடு வெற்றி நிச்சயம் வந்தே மாதரம்
பாஜ,வை எதிர்க்கும் கூட்டணியின் குறிக்கோளை தோற்கடித்து ராகுல் வயநாட்டில் போட்டியிடுவது பொருத்தமற்றது
உஊஊ
இந்த முறை குறைந்த பட்ச உறுதி கூட இல்லாத ...
மேலும் செய்திகள்
புதுச்சேரியில் கோலமாவு விற்பனை அமோகம்
9 hour(s) ago
தலைமை பண்பு பயிற்சி முகாம்
9 hour(s) ago
முத்துமாரியம்மன் கோவில் திருப்பணி துவக்கம்
9 hour(s) ago