வாசகர்கள் கருத்துகள் ( 45 )
கொளத்துல இறங்கி கும்மாளம் போட்டா ஈஸியா மீனு சிக்கும் ன்னு புரிஞ்சுக்கிட்டோம் ....
பீகாரிகள் ஏமாற மாட்டாங்க ..... அது என்ன டுமீல் நாடா ?
பீகாரிகள் ஏமாறமாட்டார்கள். அவர்களுக்கு வேலைவாய்ப்பளித்து அவர்களை காப்பாற்றுவது நீ நன்றி சொல்ல வேண்டிய தமிழ்நாடு தான். அவர்களுக்கு இருக்கும் நன்றி உன்னிடம் இல்லை.
நிறைய பீகார் பெங்கால் இளைஞர்கள் தமிழகத்தில் திருமணம் செய்து செட்டில் ஆகிறார்கள்
நல்ல வேலை, அந்த மீனவர்கள் சின்ன குளம், குட்டையில் இறங்கி மீன் பிடித்து கொண்டிருந்தனர். கடலில் இல்லை.
10 நாளைக்கு முன்னாள் ஜீலேபி சுட்டார். இப்போது ஜீலேபி மீன் பிடிக்க போயுள்ளார்.
அடுத்த வருடம் தமிழ்நாட்டிற்கு வந்து கருப்பு எம் பி யோடு ஆம்பூர் பிரியாணி செய்வர் ஆனால் உ பி எஸ் களுக்கு தெரிந்தால் பிரியாணி அபேஸ்
எல்லா ஜோக்குகளும் இப்ப பீகாரில இருக்காக போல. மக்கா பாத்து சூதானமா நடந்துக்கோக
நாடகமே இந்த உலகம் ஆடுவதோ பொம்மலாட்டம்
இந்தியன் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு முஸ்லிமை தவிர்த்து மற்ற எல்லோரும் இந்த சிறு பிள்ளையை கழுவி கழுவி ஊற்றும்போதே தெரியவில்லையா ரவுல் வின்சியின் கேவலமான அருகதை
இங்கே மீன் பிடிப்பான் தேர்தல் தோல்விக்கு பின் மீன் சரி இல்லை என வெளிநாட்டுக்கு சென்று மோடி அவர்களையும் தாய் நாட்டையும் இழித்தும் பழித்தும் பேசுவான். அதற்க்கு இங்கே சில kothadimaigal முட்டு குடுப்பார்கள்
பாரா திகழ் எல்லாம் திருந்திட்ட எப்படி.....
அட பப்பு இப்படி கோமாளித்தனமாக ஏதாவது செய்தால் உமக்கு யாரும் ஓட்டு போட மாட்டார்கள்.... நாட்டு மக்களுக்கு ஏதாவது செய்தால் தான் உங்களை மனிதனாகவே மதிப்பார்கள்..... இல்லையென்றால்......
மத்யபிரதேசம் போனால் பூணூல் அணிந்த ப்ராஹ்மின் என்று நெற்றி பூரா விபூதி பூசிப்பார் . வேஷதாரி .