உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவின் ஆன்மாவை காயப்படுத்துவதா? ராகுலுக்கு உ .பி., முதல்வர் கண்டனம்

இந்தியாவின் ஆன்மாவை காயப்படுத்துவதா? ராகுலுக்கு உ .பி., முதல்வர் கண்டனம்

லக்னோ: ஹிந்துக்களை வன்முறையாளர்கள் என எதிர்கட்சி தலைவர் ராகுல் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது என உ .பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். நேற்றைய லோக்சபாவில் ராகுல் பேசுகையில் பா.ஜ.,வினர் வெறுப்பை பரப்புகின்றனர், இவர்கள் ஹிந்துக்கள் அல்ல என கடுமையாக விமர்சித்தார். இதற்கு சபையில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். பா.ஜ., மூத்த தலைவர்கள் தங்களின் எதிர்ப்பை காட்டி வருகின்றனர். இது தொடர்பாக உ .பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருப்பதாவது: ராகுல் ஒட்டுமொத்த ஹிந்துக்களையும் அவமதித்துள்ளார். இது ஹிந்துக்களை மட்டும் அல்ல. இந்த பாரத தாயின் ஆன்மாவை காயப்படுத்தி உள்ளார். ஹிந்து மதம் சகிப்புத்தன்மை, பெருந்தன்மை கொண்டது. இவர் கோடிக்கணக்கான ஹிந்து மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

Murali
ஜூலை 02, 2024 14:37

Emma thavaru eruikirathu


Indian
ஜூலை 02, 2024 13:55

பொய்யை பரப்புவதிலும், உண்மையை திரித்து கூறுவதிலும், பா ஜ கு நிகர் வேறு எதுவும் இல்லை..


Shri Sanjesh K V
ஜூலை 02, 2024 13:51

ராகுல்கான் சிறுபான்மையினரின் பிரதிநிதி ...அவர் அனைத்து இந்து மக்களிடம் மன்னிப்புகேட்கவேண்டும்


Thirunavukkarasu Sivasubramaniam
ஜூலை 02, 2024 13:48

எது வன்முறை? எது வன்முறை இல்லை என்பதை ஹிந்து மதம் மிக நன்றாக சொல்லியிருக்கின்றது. பகைவன் போருக்கு வரும்போது மக்களை காக்க பகைவனை கொல்வது வன்முறை அல்ல. ஒருவனால் அல்லது ஒரு சில குழுக்களால் நிறைய பேருக்கு ஆபத்து வரும் நிலையில் அவர்களை கொல்வது வன்முறை அல்ல. இந்திரா காந்தியை கொன்றவர்களை கொன்றது வன்முறை அல்ல. ஆனால், அதற்காக அப்பாவிகளை கொன்றது வன்முறை. அசோக சக்கரவர்த்தி ஹிந்து மதத்தை கடைபிடித்து ராஜ தர்மத்தை நிலைநாட்டியவரை பாரதத்தின் மிகப்பெரிய சாம்ராஜ்யதிபதியாக இருந்தார். புத்த தர்மத்தை கடைபிடித்து ராஜ தர்மத்தை பற்றிய தெளிவை இழந்ததால் அவருக்குப்பின் அவர் ராஜ்ஜியம் சின்னா பின்னமானது.


Shri Sanjesh K V
ஜூலை 02, 2024 13:47

ராகுல் கான் ஒரு கிறிஸ்துவர் அவருக்கு இந்து மதம் பற்றி அறிவு இல்லை .மேலும் அவர் சிறுபான்மையினர் பிரதிநிதி ..அவர் இந்துக்கள் மனதை புண்படுத்திவிட்டார் ..மன்னிப்புகேட்கவேண்டும்


முருகன்
ஜூலை 02, 2024 12:58

இனி வரப்போகும் ஐந்து வருடங்களும் ராகுல் இப்படி தான் குடைச்சல் கொடுப்பார் என்பது மட்டும் நிச்சயம் ஏனெனில் நாட்டின் தேவை மத அரசியல் கிடையாது அனைவரையும் அரவணைத்து நாடு வளர்ச்சி பாதையில் முன்னேற வேண்டும் என்பதே நாடு நிலை ஹிந்துக்கள் விருப்பம் ஆகும்


mei
ஜூலை 02, 2024 12:49

இந்துக்கள் வலிந்து மதமாற்றம் செய்வதில்லை. விட்டுக்கொடுத்து விட்டுக்கொடுத்து தான் இந்த மாதிரி ஆளுங்கல்லாம் பேச புறப்பட்டுட்டாங்க


mei
ஜூலை 02, 2024 12:47

பெரிய மதமாற்றத்திற்கு வித்திடுகிறார் ராகுல்


P. SRINIVASALU
ஜூலை 02, 2024 12:14

ராகுலின் கருத்தில் தவறேதும் இல்லை. பிஜேபியின் உண்மை முகத்தை கிழித்திருக்கிறார் ராகுல்


நவீன இந்து.
ஜூலை 02, 2024 11:51

மகாபாரதத்தில் வன்முறையே கிடையாது. ரெண்டு பார்ட்டியும் கிச்சி கிச்சு மூட்டிக்கிட்டே குருக்ஷேத்திரத்தில் போட்டியிட்டாங்க. அசோகர் போர்க்களத்தில் எதிராளிகளுக்கு பாயாசம் குடுத்தாரு. லஷ்மணர் சூர்ப்பனகயின் மூக்கில் குச்சியை விட்டு தும்மச் செய்தே ஓட்டினாரு. கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு திருவள்ளுவரின் கொல்லாமை குறளை போதித்தார். இந்துக்கள் வன்முறையே இல்லாதவங்க.


மேலும் செய்திகள்







புதிய வீடியோ