வாசகர்கள் கருத்துகள் ( 19 )
ராகுல் சொந்தமாக எதையும் தெரிந்து கொள்வதில்லை, அதற்கு உண்டான உழைப்பும் இல்லை? மற்றவர்கள் தரும் தவறான செய்திகளை சிந்திக்காமல் உளறி கொட்டுகிறார் என நினைக்கிறேன்?india–வின் தலை எழுத்து இது போன்ற பப்பு, ஒரு பெரும் எதிர்க்கட்ச்சி தலைவராக இருப்பது? kaamarj அவர்கள் போன்றவர்கள் நடத்தி சென்ற காங்கிரஸ் இப்ப, சோனியாஜியால் .... என்று மன வேதனையாக இருக்கின்றது??
4 கழுதை வயதானாலும் அரசியல் முதிர்ச்சி இல்லாத கோமாளிகள். உள் நாட்டிலும் வெளி நாடுகளிலும் உளறும் கோமாளித்தனம்.
Rahul is sure next 4 years he can never become PM .so he keeps on blabbering something
ராகுல் என்றார் பெயரிலியே நல்ல விளக்கம் உள்ளதே Raw - முதிர்ச்சியற்ற kul-இந்தியில் மொத்தமாக அதாவது எதையும் சரிவர அறிந்தது கொள்ளாத உளறும் கபோதி ன்று சரியான அர்த்தம்- ஆகவே தான் ராகுல் எதை பிஜேபி மோடி செய்தாலும் அதன் உண்மை உள்பொதிந்த அர்த்தத்தை உணராமல் உளறுகின்றார்.
ஜாதியை வைத்து இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்பது எங்களுக்கு அவ்வளவு திறமை இல்லை என்பதை மறைமுகமாக தெரிவிப்பது போல் தெரிகிறது.
மாயாவதி சொல்வதை ஏன் பாஜககாரர்கள் சொல்லவில்லை? பயங்கரவாதி, தேசவிரோதி ராகுல் பாப்பு சொல்வதற்கு பதிலுக்கு பதில் வாயில் போடவேண்டாமோ? அவர்தான் உளறுகிறார் என்றால், நாமும் இதை கேட்டுக்கொண்டு ..
மாயாவதி பிஜேபியில் இணைந்து ரொம்ப நாளாச்சு
அவர் சொன்னது சரியா தவறா - அதை சொல்லு தம்பி
அய்யா ராகுல் அவர்களே, நீங்கள் உங்கள் நண்பர்கள் பாரூக் அப்துல்லாஹ், ஓமர் அப்துல்லா, மெஹபூபா, குலாம்.நபி ஆசாத் இவர் காங்கிரஸில் இருந்தவர்ஆகியோர் முதல்வர்கள் ஆக காஷ்மீரில் இருந்தபோது ஏன் பட்டியல் இனத்தவர், இடைச் சாதியினர் ஆகியோருக்கு வேலை மற்றும் கல்வி ஆகியவற்றில் இட ஒதுக்கீடு அமல் படுத்த வில்லை. அதற்கு தடையாய் இருந்த 370 பிரிவில் சட்ட திருத்தம்.கொண்டு வந்து செய்து இருக்கலாமே ? ஏன் இப்போது நீங்கள் ராகுல் முதலை கண்ணீர் விடுகிறீர்கள். பொய் சொல்வதில் உங்களுக்கு நிகர் நீங்களே.
காரி துப்பி விட்டது கரடி...
பொய்யான கருத்துக்களை கூறுவதே காங்கிரஸின் வழக்கம்.