வாசகர்கள் கருத்துகள் ( 22 )
அட பப்பு... நீ தான் பெரிய அறிவாளி ஆயிற்றே.... தேர்தல் ஆணையம் ஓட்டு பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என்று நிரூபித்தால்.... அவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு என்று அறிவித்த போது..... நீ எங்கே போய் இருந்தாய்.... கோமாவில் இருந்தாயா ??..... உனக்கு தெரியாத தில்லுமுல்லு வேலையா.... நிரூபித்து காட்ட வேண்டியது தானே.... உன்னை யார் தடுத்தது ???
இவரின் பின்னணியை தீவிரமாக கண்காணித்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் இந்தியாவிற்கு மிகப்பெரிய சாபக்கேடு காங்கிரசும் ராகுலும். இன்னமும் இவரை பேச விட்டுக் கொண்டிருப்பது இந்தியாவுக்கு நல்லதல்ல
ஜனநாயகத்தின் ஜீவநாடியே தேர்தல் ஆணையம்தான். சுதந்தரமாக, ஆளும்கட்சியின் தலையீடுகளை அனுமதிக்காமல் நடுநிலையுடுன் செயல்பட வேண்டும். எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் ஜனநாயகத்தை பாதுகாக்கும் முனைப்பில் இயங்கும் ராகுல் காந்தி அவர்களின் கருத்துக்களை தேர்தல் ஆணையம் அலட்சியம் செய்யக்கூடாது. இந்திய தேர்தல் ஆணையத்தின் பணி அதிமுக்கியமானது, மகத்தானது. அதை மனதிற்கொண்டு இயங்க வேண்டும்.தேர்தல் ஆணையம் தோற்றால் இந்திய ஜனநாயகம் தோற்கும். மக்களாட்சி மறையும், சர்வாதிகாரம் தலைதூக்கும்.
இந்த கருத்து சொல்லும் நீங்கள் ஏன் கோர்ட்டில் ஒரு மனு கொடுக்க கூடாது.
ராகுல், மம்தா போன்ற அரசியல்வாதிகள் ஜனநாயகத்திற்கு தகுதியானவர்கள் இல்லை.
29 முறை டிரம்ப் இவரிடம் கூறியதற்கு இவர் ஒரு முறை கூட டிரம்ப் இடம் அதற்கான ஆதாரத்தை கேட்க வில்லை. தன்னிடம் ஆதாரம் உள்ளது உள்ளது என்று கூறுவது நீட் இரகசியம் உள்ளது என்று கூறுவது போன்று தான். இனம் இனத்தோடு தானே சேரும்.
கர்நாடகாவிலோ ஹிமாச்சல் பிரதேஷிலோ தெலங்கானாவிலோ இந்தக்குற்றச்சாட்டை கூறவில்லையே? இந்த மாநிலங்களில் தில்லு முல்லு செய்துதான் காங்கிரஸ் வென்றதா? இந்த ஆசாமி வரப்போகும் தேர்தல்களில் அடையப்போகும் தோல்விகளுக்கு இப்பொழுதிலிருந்தே சாக்கு சொல்ல ஆரம்பித்திருக்கிறார்
It is the Dravidian Concept like claiming Tamilnadu is the best among all the countries in the world . Just look around how AP , Telangana , Karnataka , Maharashtra , Gujarat even UP are marching ahead in Industrial growth while Tamilnadu is lagging for the last 30 years .
இவரை நம்ம வாய்தா மன்றங்கள் தண்டிக்க என்ன தடை? இவரை எதிர் கட்சி தலைவன் என்று வேறு நியமித்துள்ளார்கள். இவரை தலைவனாக கொண்டுள்ள அந்த கூட்டம் எப்படி இவர் தலைமையில் எப்படி என்ன செயல் செய்யும்? காந்தி என்ற பெயர் உடைய எவருமே பாரதத்திற்கு எதிராகவே இருக்கானுங்க
ராகுல் காந்தி மேல் ஏன் தேர்தல் கமிஷன் வழக்கு தொடர கூடாது.
ஒரு பொய்யையே திரும்ப திரும்ப சொன்னால் அது உண்மையாகிவிடும் என்று ஒரு சிலர் நினைப்பார்கள். என்றைக்கும் பொய் பொய்தான். ராகுலுக்கு அந்த உண்மை என்று புரியுமோ?