வாசகர்கள் கருத்துகள் ( 6 )
போர் தொடர்பாகவும், அமெரிக்க அதிபரின் தலையீடு குறித்தும் விவாதிக்க பார்லி., சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வலியுறுத்தியுள்ளார். இன்னும் போர் முற்றிலும் நின்றபாடில்லை அதற்குள் போர் பற்றிய அறிக்கை விடவேண்டுமாம் பார்லிமெண்டு கூட்ட வேண்டுமாம் கூடி இவர்கள் என்ன செய்வார்கள் முந்தய காலங்களில் இவருடைய தாத்தா பாட்டி செய்த திருவிளையாட்டுகளால் இப்போது தவிப்பது நாம் தான்
இவனும் பாகிஸ்தானும் ஒன்று ..வாலை நிமிர்த்தமுடியாத ஜென்மங்கள்
ஆகஸ்ட் 8, 2008 ல் ராகுல், சோனியா, மன்மோகன் மற்றும் சி ஜின் பிங் முன்னிலையில் காங்கிரஸ் கட்சி இந்தியாவின் தகவல்களை பரிமாற்றிக்கொள்ள தனிப்பட்ட ஒப்பந்தம் ஒன்று போட்டது. அதன் சரத்துக்கள் யாருக்கும் தெரியாது. இந்தியாவின் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியாக இருந்துள்ள காங்கிரஸ் இப்படி நேரடியான தேசவிரோத காரியங்கள் செய்திருக்கிறது. இதன் அடிப்படையில்தான் இன்றும் கேள்வி கேட்டு சீன எஜமானர்களுக்கு தகவல் கொடுக்க முனைகிறது. ஆகவே இந்திய இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டுள்ள ராகுல் கைது செய்து நிரந்தரமாக சிறையில் இருக்கவேண்டியவர்.
ராகுல் காந்தி அரசியல் செய்ய பார்லிமென்ட் ஒன்றும் விளையாட்டு மைதானம் இல்லை. மக்களுக்கு சேவை செய்யதான் அரசு உள்ளது, இதில் உள்ள பதவிகளில் இருப்பவர்கள் மக்களுக்கு சேவை தான் செய்ய வேண்டும் தவிர....அரசியல் நாடகம் நடத்தி கொண்டு இருக்க கூடாது. இதை கொஞ்சம் ராகுல் காந்தி விற்க்கு சொல்லி கொடுக்க வேண்டும்.
ராகுல் எம்பி வாரணாசி எம் பிக்கு கடிதம் அப்படி கூட தலைப்பு வைத்து இருக்கலாம்
முதலில் இவர்களை சுட்டுக் கொள்ளுமாறு ராணுவத்தை கேட்டுக்கொள்கிறோம் இவர்கள் உள்ளே இருக்கும் வைரஸ் போன்ற கொடிய கிருமிகள்