வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இதுக்கு மேலயும் ஸ்டண்ட் அடிக்க ஒரு ஐடியா. நீங்கள் கடப்பாரை, மண்வெட்டி தூக்கி கொண்டு வயநாட்டில் மண் அள்ளி போடும் வேலை செய்கிற மாதிரி போட்டோ சூட் எடுத்து உலகம் முழுவதும் உள்ள பத்திரிக்கைகளில் வர வைக்கலாம் முயற்சி செய் ராசா
நேஷனல் ஹெரால்டில் அடித்த பணத்தை இங்கு கொடுக்கலாம் ராவுல் சார்
முதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, வீடு, உறவுகளை இழந்த மக்களுக்கு தங்க வீடு வசதி ஏற்படுத்து. பிறகு பார்த்துக்கலாம் சுற்றுலாவை மீட்டெடுப்பதை பற்றி...
ராவுளு ஒரு மாத சம்பளத்தையாவது கொடுத்து உதவினீர்களா? சும்மா ரீல் எல்லாம் விட்டு அவர்களை நோக அடிக்காதீர்.
இனி மூஞ்சியை வய நாட்டு பாக்கமா காட்டிடாதீங்க. பிஞ்சி முகம் பிஞ்சா முகமாகி போயிடும்.
காலு வச்ச இடமெல்லாம் சறுக்கி மக்களெல்லாம் சாகிறாங்களே பப்பு. உன் சொந்த நாட்டுக்குத்தான் போய் தொலையேன்
அயல் நாட்டு பெண்ணின் (சோனியா) குழந்தை தன் தந்தையின் தேசத்தை காட்டிக் கொடுக்க தயங்க மாட்டார் என்பது சாணக்கியன் வகுத்த நீதி என்பதை இந்த பப்பு நொடிக்கொரு தடவை நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்.
பிரச்னைக்கு காரணமே சுற்றுலாதான் .... அப்பகுதியில் இயற்கையை மீறி கட்டிடங்கள் காட்டுவதும், இயற்கை வனப்பகுதிகளை அழித்து குடியிருப்புக்கள், ஹோட்டல்கள், பிக்னிக் ஸ்பாட்டுகள் உருவாக்கியதும்தான் காரணம் ..... இதை கேரளா உயர்நீதிமன்றமும் சுட்டிக்காட்டியுள்ளது ..... தனது மாஜி தொகுதி என்பதால் தொகுதியைப் பற்றி அடிப்படை விஷயங்களாவது அறிந்திருக்க வேண்டாமா ????
அதென்ன வயநாடு ? வேண்டாம் என்றுதானே பதவியை ராஜினாமா செய்தார்... அதை அறப்போகிறவர் பார்த்துக்கொள்வார்
Rahul ji , please consult your advisors before you speak . The area affected at Wayanad is prone to land slides due to porous top soil and thunderstorm during monsoon causing heavy flooding . Thease areas are not meant to be used for tourism . Any tourism brings a lot of visitors and many constructions that bring disaster to this area .