வாசகர்கள் கருத்துகள் ( 29 )
இதெல்லாம் டிக்கட் வாங்கறவங்களுக்குத் தான் பிரச்சினை. நாங்கெல்லாம் கலாகார் மாதிரி.
இதில் பாதிக்கப்படுவது beokers மட்டுமே. பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்புமில்லை
waste of time
for senior citizen, pl give 90 days time to book the train tickets. pl reconsider the issue
இப்போ உள்ள மத்திய அரசு சீனியர் சிட்டிசன் வேண்டாத தொல்லையாகா நினைக்கிறது. ஆயுள் சீக்கிரம் முடிந்தால் பணம் மிச்சம் என்று நினைக்குது
ஏங்க நீங்க வேற காமெடி செஞ்சிகிட்டு.. கருத்து போட்டாமட்டும் மாத்தவா போறாங்க.. இத ஏற்கனவே நடைமுறையில் உள்ளவற்றை நிபுணர்கள் குழ ஆய்ந்து எடுக்கப்பட்ட முடிவு.. கருத்துன்ற பேர்ல் காரிதுப்ப ஒரு கூட்டம் கிளம்பி வரும். இத விட பல பேர் எதிர்பார்க்கிறது முதியோர் டிக்கெட்டுக்கான தள்ளுபடி தொகை..
கருத்து போட்டாமட்டும் மாத்தவா போறாங்க. நல்லா சொன்னார் இவர் வல்லான் வகுத்ததே வாய்க்கால்னு செயல் படறாங்க. இந்த நாடோடி கும்பலுக்கு "கன்ஸஷனை" நிறுத்தினாங்க பாரு அதுதான்யா நிபுணர்கள் குழ ஆய்ந்து எடுக்கப்பட்ட முடிவு
ரொம்ப நல்லது. கூடிய சீக்கிரம் மேலும் பல ரயில்கள் விட வேண்டும். குறிப்பாக தென் மாவட்டங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. கொல்லம் சென்னை வலி செங்கோட்டை தென்காசி திருநெல்வேலி போன்ற இடங்களிருந்து ராமேஸ்வரம், கன்னியாகுமாரி, திருச்செந்தூர், தூத்துக்குடி, கோவை, பாண்டிச்சேரி, சேலம், பெங்களூரு, ஹைதெராபாத், மும்பை, கொல்கத்தா, நியூ டெல்லி, காரைக்குடி போன்ற இடங்களுக்கு ரயில் சேவை வேண்டும். தாம்பரம் செங்கோட்டை வியா பட்டுக்கோட்டை தினசரி சேவை வேண்டும்.
ஆல்ரெடி முதியோர் கட்டணம் எல்லை மிடியோர்க்கு மட்டும் 90. நாட்கள் முன் பதிவு செய்ய ரயில்வே நிர்வாகம் பரிசீலன்நை செய்ய வேண்டும்
30 நாட்களாக குறைப்பது நல்லது ..ஒருவர் ஒரேநாளில் ஒன்றுக்கு மேற்பட்ட ரயில்களில் ஒரே டெஸ்டினேஷன் அல்லது கூடுதல் /குறைவு டெஸ்டினேஷன்களுக்கு புக்கிங் செய்வது ஆதார் இணைப்பின் மூலம் தடுக்கப்படவேண்டும் .....இதன்மூலம் தேவையற்ற ரத்து மற்றும் பயண தவிர்ப்புகளை தடுக்க இயலும் ..
good suggestions, need to strict the booking rules.
90 days அட்வான்ஸ் முன்பதிவு நியாயமானது ரேசொணைப்பிலே. நோ 120 நோ 60
தினமும் கோடிக்கணக்கில் ரயிலில் போயிட்டு வராங்க - எல்லார்டையும் கருத்து கேட்டுக்கிட்டு இருந்தா ரயிலே ஓட்ட முடியாது - .