உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராமர் கோயில் விழா: பக்தர்களுக்கு வழங்க 1 லட்சம் திருப்பதி லட்டுகள் தயார்

ராமர் கோயில் விழா: பக்தர்களுக்கு வழங்க 1 லட்சம் திருப்பதி லட்டுகள் தயார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷக விழாவில் பங்கேற்க வரும் பக்தர்களுக்கு வழங்க திருப்பதியில் ஒரு லட்சம் லட்டுகள் தயாரித்து அதனை பேக்கிங் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.வரும் 22ம் தேதி அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இதில் 11 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. லட்சகணக்கானோர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் கும்பாபிஷேகத்தன்று பக்தர்களு லட்டு பிரசாதம் வழங்கப்பட உள்ளது. இதற்காக திருப்பதியில் தயாரிக்கப்பட்ட ஒரு லட்சம் லட்டுகளை பேக்கிங் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறன.இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

aaruthirumalai
ஜன 19, 2024 11:29

யானை பசிக்கு சோளப்பொறியா? பத்துமா? போதுமா?


Anantharaman Srinivasan
ஜன 18, 2024 21:46

பக்தர்களுக்கு வழங்க ஒரு லட்சம் திருப்பதி லட்டுகள் தயார்.. பக்தர்கள் என்றால் யார்..யார்..? VIP களா அல்லது VVIP களா..?? பொது மக்களுக்கென்றால் ஒரு லட்சம் எந்த மூலைக்கு..?


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ