வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இந்த மாமனிதரை ஓட ஓட விரட்டிய பெருமை நம் தமிழக திருட்டு திராவிட கும்பலுக்கு உண்டு.. தங்கள் தொலைக்காட்சி / கேபிள் நிறுவனத்துக்காக நிதி brothers தங்கள் அதிகாரத்தை பயன் படுத்தி மிரட்டி தமிழகத்தை விட்டு ஓட விட்டார்கள். நஷ்டம் தமிழக மக்களுக்கு தான்
டாடா அவர்களின் கைகளில் தவழ்ந்த ஏர் இந்தியா விமானம் கூட சேவையில் உலகத்தில் மிக மோசமான விமான சேவையில் முதல் பத்து இடங்களில் இடம்பிடித்துவிட்டது. இன்னும் கவனம் செலுத்தினால் நிச்சயம் ஏர் இந்தியா மிக உயர்ந்த இடத்துக்கு செல்லும். சேவையில் சரிவு, ஏகப்பட்ட குறைபாடுகளுடன்தான் உள்ள இந்த விமானத்தில் பயணிப்பதே உயிரை கையில் பிடித்து பயணிப்பது போலாகும். டாடா வின் திறமைக்கு ஏர் இந்தியா எப்போதுமே சவாலாகவே இருந்துவிட்டது.
தோல்வியே இல்லாத டாட்டாவின் , ஹிஸ்ட்ரியில் , கரையை ஏற்படுத்தியவர் மேற்குவங்க , மமதை அம்மணி - - உலகிலேயே குறைந்த விலை கார் தொழிற்சாலையை நிர்மாணிக்கும் வரை பார்த்துக்கொண்டே இருந்து , முடிவடையும் நேரத்தில் , சீன எபெக்ட்-டுக்கு வளைந்து , ஜிகாதிகளை போராட வைத்து , முழு தொழிற்சாலையையும் தூக்கி கொண்டு வேறு மாநிலத்திற்கு மாற்ற வைத்தார் , அதனால் ஒரு லட்ச ரூபாய் காரை ரெண்டு லட்சத்துக்கு கூட கொடுக்க முடியாத அளவிற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியவர் , மமதை ராணி . . .
நேரு ஏர் இந்தியா வை தேசியமயமாக்கவில்லை ... அதை நாசமாக்கினார் என்று தான் சொல்ல வேண்டும்.
மேலும் செய்திகள்
'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' ஏ.ஐ.எக்ஸ்., இணைப்பு
02-Oct-2024