வாசகர்கள் கருத்துகள் ( 2 )
காங்கிரஸ் காரர்கள் என்றுமே மூளையோ மூளை சார்ந்து சிந்திப்பவர்களோ கிடையாது என்று மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகிறார்.. ஏண் அவர் புருஷன் பொண்டாட்டிக்குள்ள எப்படி வேணும்னாலும் கூப்பிடுவாங்க .. இதுக்கும் எவனோ ஒரு அமைச்சர் கூப்பிடுவதற்கும் என்ன சம்பந்தம்?
மனைவி கணவனை எப்படி வேண்டுமானாலும் அழைப்பார். அது அவர்களுக்கு இடையே உள்ள புரிதல். இந்திய தலைமுறை பெண்கள் வாடா போடா என்றுதான் பேசுகிறார்கள் .