வாசகர்கள் கருத்துகள் ( 14 )
அப்போ வீட்டுக்கு கடன் கட்டலேன்னா வீட்டை முடக்குவாங்களா?
பல மாதங்கள் கட்டாவிட்டால் அல்லது செக் பவுன்ஸ் ஆனால், ஏற்கனவே அது மாதிரியான கொள்கை நடைமுறையில் உள்ளது... சிபில் ஸ்கோர் உட்பட பல அம்சங்களை பார்த்துத்தான், பல செக் வைத்துத்தான் வீட்டுக்கடன் வழங்கப் படுகிறது. வீட்டுக்கடனை உங்கள் வங்கிக்கணக்கில் இருந்துஆட்டோ டிடெக்ட் செய்ய ஒப்புக்கொள்ளவில்லை என்றால் சந்தேக நிழல் உங்கள் மீது விழும் ....
bsnks already doing this.
ஆமாம் அதில் என்ன தவறு இருக்கு
ஆர்.பி.ஐ., யின் திட்டம் சரியே... பொதுத்துறையில் கடன் வாங்கி ஏப்பம் விடும் தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் மீதும் இதே போன்ற அணுகுமுறை இருக்குமா? எதிர்பார்க்கும் அப்பாவி இந்தியன் .....
அடேய் கடன் காரா.... கடனை வாங்கி விட்டு ஏப்பம் விட்டவன் நல்லவனா?
நல்ல திட்டம் நிறுவனம் EMIல போனை விற்றுவிட்டு செங்கல் அனுப்பினால் நாம் பணம் கட்டாவிட்டால் போனை முடக்கிடுவாங்க திருடியவன் திண்டாடுவான்
பிஸ்னல் நிறுவனத்துக்கு ஜியோ நிறுவனம் செலுத்த வேண்டிய லைசென்ஸ் கட்டணம் மற்றும் 1500 கோடி ரூபாய் இதை நான் சொல்ல வில்லை சொல்லியது இந்திய நிதி தணிக்கை நிறுவனம். மத்திய அரசின் எந்த சட்டமும் ஜியோவுக்கு பொருந்தாது
அடுத்ததாக நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்காதவர்கள் ஃபோனை முடக்குவதற்கு அனுமதி கேட்பார்கள். அதற்கும் அனுமதி வழங்க வாய்ப்பு உள்ளது.
இது மிக நல்ல திட்டம். அதுபோல கல்விக்கடன் வாங்கி கட்ட தவறுபவர்களை கைது செய்யவேண்டும்.
வேலை வாய்ப்பும் கிடைக்கும். கடனும் வசூலாகும். நுகர்வோர் எக்கேடு கெட்டால் என்ன?
எதுக்கு கண்டவனுக்கு கடனில் போன் விக்கணும்? அப்புறம் வசூல் ஆகலைன்னு அழுவணும்? கைல காசு கைல மொபைல் தான் பெஸ்ட் பாலிசி.
செல்போன் வாங்குனவன் TCS வேலைபாத்து, அவனை எந்த முன் அறிவிப்பும் இல்லாம 15 நிமிஷத்தில் கீர்த்திவாசன் வேலய உட்டுத் தூக்கினால் RBI தூரத்தில் நின்னு வேடிக்கை பாக்கும்.
அட பேக்கு, டீசல் நிறுவனத்தில் வேலை பார்ப்பவன் தனது வங்கி கணக்கில் மினிமம் பாலன்ஸ் இல்லாமலா வாழ்க்கையை நடத்துவான். அப்படி ஒருவன் இருந்தால் அவன் படித்து என்ன புண்ணியம். படித்து நல்ல வேளையில் இருப்பவன் ஆறு மாத சம்பள தொகையையாவது எதிர்பாராத செலவுகளுக்கு வைத்திருப்பான். அப்படி திட்டமிட்டு வாழாதவன் கட்டுமரத்தின் சமச்சீர் கல்வியை படித்தவனா இருப்பான்.