வாசகர்கள் கருத்துகள் ( 9 )
அக்கா-தம்பி ரெண்டு பேருமே கொஞ்சம் உஷாரா இருக்கறது நல்லது ஒரு நாலஞ்சு வருஷம் இருக்கும்னு நினைக்கிறேன்இப்படித்தான் இந்த ஆழ்வார்பேட்டை ஆல்ரவுண்டர் வெவரம் இல்லாமல் ரிபப்லிக் டிவில ஆர்னாப் கோஸ்வாமி நெறியாளராக இருந்த விவாதத்தில் இந்த அம்மாவோட மோதக் கிளம்பி, வியர்த்து விறுவிறுத்து கிட்டத்தட்ட மேடையிலிருந்து ஸ்ட்ரெச்சர்ல படுக்க வெச்சு இறங்குகிற மாதிரி ஆயிருச்சு யூ டியூப்ல தேடினா கிடைக்கும்
பிரியங்காவிடம் விவாதம் செய்ய குறைந்த பட்ச தகுதியாவதும் வேணும்
அய்யய்யோ இது என்ன வம்பா போச்சுதே நாங்க சும்மா அப்படி இப்படி பேசிட்டு போயிராலுமுனு பாத்தா பட்டிமன்றத்துக்கு கூப்புடுறீங்களே விடுங்க அம்மா நாங்க கெளம்பறோம் வேற பக்கம் போயி வேற புது கத சொல்லறோம்
சகோதரன் மற்றும் சகோதரி இருவரும் வாயிலேயே வடை சுடுபவர்கள், வரமாட்டார்கள் வந்து பேசினால் அவர்களின் தரம் தெரிந்துவிடும்
காங்கிரஸ் சார்பில் கமல்ஹாசனை விவாதத்துக்கு அனுப்பலாம். அவர் பரம்பரை காங்கிரஸ்காரர்.
இந்த அம்மணி ஒரு குழாயடிச் சண்டை ஸ்பெஷலிஸ்ட்!
விவாததின்பொழுது ஸ்ம்ரிதியின் கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாமல் இருந்தாரே அதுதான் நடக்கும்
எரியுதா? சொன்ன உடனே?
முதலில் உன் திருட்டு certificate விஷயம் என்ன ஆச்சு
மேலும் செய்திகள்
எல்லை பாதுகாப்பில் பெண்கள்: தயாராகும் பிரத்யேக முகாம்கள்
52 minutes ago
தேசியம்
52 minutes ago
நீர்மூழ்கி கப்பலில் பயணித்து ஜனாதிபதி முர்மு சாதனை
53 minutes ago
சேவைகள் குறைபாடு வோடாபோன் முதலிடம்: ஆய்வில் தகவல்
2 hour(s) ago
காங்கிரசுக்கு ஒருபோதும் அழிவே கிடையாது: கார்கே
4 hour(s) ago | 5